ஒரே மாதத்தில் இரு முறை கொரோனா தொற்றுக்குள்ளாகிய மேற்கு வங்க நபர்!

Published by
Rebekal

மேற்குவங்கத்தில் உள்ள நபர் ஒருவருக்கு ஒரே மாதத்தில் இரு முறை கொரோனா தொ ற்று ஏற்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரானா வைரஸ்ஸின் தாக்கம் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே தான் செல்கிறதே தவிர குறைந்தபாடில்லை. இந்நிலையில், ஏற்கனவே ஒரு முறை உலக சுகாதார அமைப்பில் இருந்து வெளியான அறிக்கையில், கொரோனா  வைரஸ் தன்னைப்பற்றி அறியமுடியாத பல கருத்துக்களை உள்ளடக்கியதாக உள்ளது, அதாவது ஒரு நிலையில் இல்லாமல் அடிக்கடி மாறிக்கொண்டே உள்ளதால் இன்னும் முழுவதுமாக அதனை பற்றி அறிந்து கொள்ள முடியவில்லை என கூறியிருந்தனர். மேலும் குரானா வைரஸ் தொற்று ஒருமுறை ஒருவருக்கு ஏற்பட்டுவிட்டால் அவரது ஆன்டிபாடிகள் மூலம் அடுத்த முறை ஏற்படாது என்பது முழுமையாக நம்ப முடியாது  எனவும்  கூறியிருந்தனர்.

இந்நிலையில் தற்பொழுது மேற்கு வங்கம் ஜல்பைகுரியில் உள்ள ஒரு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஊழியராக பணிபுரியும் 45 வயது கொண்ட ஒருவருக்கு கடந்த மாதம் இரண்டாவது வாரத்தில் கொரானா தொற்று இருப்பதாக உறுதி செய்யப்பட்டு மருத்துவமனை சென்று அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் குணமடைந்து வீடு திரும்பிய இவர் மீண்டும் பணியையும் தொடங்கி விட்டார். இந்நிலையில், அவருக்கு அடுத்த இரண்டு வாரத்தில் கொரோனா அறிகுறிகள் உருவாகத் தொடங்கியுள்ளது, பரிசோதனை செய்து பார்த்ததில் அவருக்கு கொரானா வைரஸ் மீண்டும் உடலில் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Published by
Rebekal

Recent Posts

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…

1 hour ago

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

2 hours ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

3 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

3 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

3 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

4 hours ago