மேற்கு வங்கத்தில் ஆகஸ்ட் மாதம் 28ஆம் தேதி வெள்ளிக்கிழமை பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு ரத்து செய்யப்பட்டு, ஆகஸ்ட் 31, திங்கள் கிழமை முழு ஊரடங்கு பிறப்பிக்கப்படுவதாக அரசு அறிவித்துள்ளது.
கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மேற்கு வங்க மாநிலத்தில் இம்மாதத்தில் வாரந்தோறும் வியாழன், வெள்ளி முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அதாவது, வரும் வாரம் ஆகஸ்ட் 20,21 மற்றும் 27,28 ஆகிய தேதிகளில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில், வணிகர் சங்கங்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் அரசுக்கு கோரிக்கை விடுதத்தன் பெயரில், மேற்கு வங்க அரசு இன்று ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி, ஆகஸ்ட் மாதம் 28ஆம் தேதி வெள்ளிக்கிழமை பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு ரத்து செய்யப்பட்டது.
அதற்க்கு பதிலாக ஆகஸ்ட் 31, திங்கள் கிழமை முழு ஊரடங்கு பிறப்பிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : கைலாசாவில் வசித்து வருவதாக சொல்லப்படும் நித்தியானந்தா கடந்த 2 நாட்களுக்கு முன்பு இறந்துவிட்டதாக அவருடைய சகோதரியின் மகன்…
சென்னை : தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க நேரம் கேட்டு…
சென்னை : இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் மற்றும் பாடகி சைந்தவி இருவரும் விவாகரத்து பெறுவதாக கடந்த ஆண்டே அறிவித்துவிட்டனர். அதனைத்தொடர்ந்து இவர்களுடைய…
சென்னை : இன்று, ஏப்ரல் 2-ஆம் தேதி சட்டப்பேரவை கூட்டத்தொடர் கூடும் நிலையில், இன்று முக்கியமாக கச்சத்தீவை திரும்பப் பெற…
சென்னை : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வரும் சூழலில் ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன் காத்திருந்த சென்னை…
பாங்காக் : மியான்மரில் கடந்த மார்ச் 28-ஆம் தேதி அன்று ஏற்பட்ட 7.7 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து,…