தனக்கு சரி என்று பட்டதை தான் செய்தேன் என்று மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம் அளித்துள்ளார்.
பிரான்ஸ் நாட்டில் இருந்து ரூ60,000 கோடி மதிப்பில் 36 ரஃபேல் போர் விமானங்களைப் பெற பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு 2016-ல் ஒப்பந்தம் செய்தது.அதன்படி போர் விமானம், விஜயதசமி அன்று இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டது.அப்போது மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் விமானத்திற்கு பூஜை செய்தார்.இது பெரும் விமர்சனத்துக்கு உள்ளானது.
இந்த நிலையில் குறித்து மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம் அளித்துள்ளார்.அவர் கூறுகையில், தனக்கு சரி என்று பட்டதை தான் செய்தேன் .எதிர்காலத்திலும் தனக்கு சரி என்று பட்டதைதான் செய்வேன். பூஜை செய்தது தங்களுடைய நம்பிக்கை .எனவே எல்லாவற்றிற்கும் மேலான சக்தி ஒன்று உண்டு என்பதே, குழந்தைப் பருவம் முதல் தனது நம்பிக்கை என்றும் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
வாஷிங்டன் : கடந்த மாதம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவின் பொருளாதாரத்தை உயர்த்தும் பொருட்டு அமெரிக்கா பொருட்களுக்கு மற்ற…
திருநெல்வேலி : நெல்லையில் இளைஞர் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த…
சென்னை : தமிழக பட்ஜெட் 2025-2026 முடிந்து அதன் பிறகு பட்ஜெட் மீதான விவாதம், துறை வாரியாக மானிய கோரிக்கைகள்…
மும்பை : மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொண்ட ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, வான்கடே மைதானத்தில் விராட் கோலி ஆல்…
மும்பை : ஐபிஎல் தொடரில் நேற்றைய ஆட்டத்தில் மும்பை அணிக்கு எதிரான போட்டியில் 12 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி…
சண்டிகர் : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் இன்று (ஏப்.08) மோதுகின்றது.…