தற்பொழுது அதிகளவில் மக்களால் பயன்படுத்தப்படும் ஜூம் ஆப்புக்கு தடை விதிக்கக் கோரி பொது நல வழக்கு தொடரப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. தற்பொழுது வரை 50 லட்சத்துக்கும் அதிகமானோர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், கடந்த 50 நாட்களுக்கும் மேலாக இந்தியா முழுவதும் தொடர் ஊரடங்கு கடைபிடிக்கபட்டுக்கொண்டு உள்ளது.
இதனை தொடர்ந்து மக்கள் நெறி சந்திக்கும் வாய்ப்புகள் இல்லாததால், மாணவர்களின் படிப்புகளுக்காக, உறவினர்களின் சாதிப்புகளுக்காக ZOOM எனும் வீடியோ கால் சேவை கொண்ட ஆப்பை அதிகளவில் பயன்படுத்துகிறார்கள்.
ஆனால், இந்த zoom ஆப் தனிமனித ரகசியங்களை பாதுகாப்பதற்கு உகந்ததாக இல்லை எனவும், இதனால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை எனவும் இந்த ஆப் மீது பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதனை விசாரித்த உச்சநீதிமன்றம் மத்திய அரசின் பதிலை கோரி ஒத்தி வைத்துள்ளது.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…