பாகிஸ்தான் நாட்டினுடனான பயணத்தை முடித்துக் கொண்டு சவுதி இளவரசர் சல்மானுக்கு முகமது பின் நேற்று முன்தினம் இரவு இந்தியா வந்தடைந்தார். அவரை பிரதமர் நரேந்திர மோடி விமான நிலையத்திற்கு சென்று கட்டி அணைத்து வரவேற்றார் .
இதையடுத்து சவுதி இளவரசர் சல்மானுக்கு முகமது பின்_னுக்கு நேற்று காலை குடியரசுத் தலைவர் மாளிகையில் ராணுவ அணிவகுப்பு மரியாதையுடன் அரசு முறை வரவேற்பு அளிக்கப்பட்டது இதில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டு சவுதி இளவரசர் வரவேற்றனர்
சென்னை -புரட்டாசி சனிக்கிழமை பெரும்பாலானோர் பெருமாளுக்கு மாவிளக்கு படைக்கப்படுவது வழக்கம் . பெருமாளுக்கு பிடித்த மாவிளக்கு செய்வது எப்படி என…
சென்னை : மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக அதிக பார்வையாளர்களைக் கொண்ட ஒரு நிகழ்ச்சி தான் 'குக் வித் கோமாளி'.…
டெல்லி : சினிமா உலகில் மிக உயரிய விருதாக கருதப்படும் ஆஸ்கர் விருது ஆண்டுதோறும் அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில்…
சென்னை : சமீபத்தில் வெடித்த மணிமேகலை - பிரியங்கா சர்ச்சை தற்போது வரை தணியாமல் மேலும் மேலும் வெடித்து கொண்டே…
சென்னை : பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வந்த பிரபல ரவுடி சீசிங் ராஜாவை நேற்று ஆந்திர மாநிலம் கடப்பாவில் நேற்று…
சென்னை : இயக்குனர் பி.எஸ்.வினோத்ராஜ் இயக்கத்தில் சூரி மற்றும் அன்னா பென் நடித்துள்ள "கொட்டுக்காளி" திரைப்படம் ஒவ்வொரு சர்வதேச மேடையிலும்…