ஜார்கண்ட் மாநிலத்தில் குறிப்பிட்ட 33 பள்ளிகளில் ஞாயிற்று கிழமை விடுமுறை அளிக்காமல் வெள்ளிக்கிழமை விடுமுறை அளித்துள்ளனர்.
இந்தியா முழுவதும் பள்ளி கல்லூரிகள் மட்டுமின்றி, அரசு மற்றும் தனியார் அலுவலகங்களுக்கு கூட ஞாயிற்று கிழமை தான் பொது விடுமுறையாக உள்ளது.
ஆனால், ஜார்கண்ட் மாநிலத்தில், தும்கா எனும் நகரில் செயல்பட்டு வந்த பள்ளிகளில் 33 பள்ளிகளில் ஞாயிற்று கிழமை விடுமுறை அளிக்காமல் வெள்ளிக்கிழமை விடுமுறை அளித்துள்ளனர்.
இந்த விவகாரம் தற்போது சர்ச்சையாகி உள்ளது. இதனை தொடர்ந்து கல்வி அதிகாரிகள் அந்த பள்ளிகளுக்கு நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்டுள்ளனர். மேலும் அங்கு உருது மொழியும் கற்பிக்கப்பட்டு வந்ததாக ஒரு அதிகாரி தெரிவித்துள்ளார்.
நாட்டிங்ஹாம் : இங்கிலாந்து நாட்டில் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டிகள் மற்றும் 5 ஒரு…
சென்னை : இசையமைப்பாளராக நம்மளுடைய மனதை கவர்ந்த ஹிப் ஹாப் ஆதி தன்னுடைய முதல் படமான மீசையை முறுக்கு படத்தின்…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட உள்ளார் என்ற பேச்சுக்கள் தற்போது தமிழக…
சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…
சென்னை : கடந்த 3 நாள்களாக குறைந்து வந்த தங்கம் விலை, இன்று மீண்டும் உயர்ந்து சவரன் ரூ.55,000-ஐ கடந்தது.…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகியது பெரிய அளவில் பேசுபொருளாகும் விவகாரமாக வெடித்துள்ள நிலையில், இந்த…