நொய்டா மாநிலத்தில் வார இறுதியில் போடப்பட்டிருந்த முழு ஊரடங்கு நீக்கப்பட்டுள்ளது.
நொய்டா மாநிலத்தில் 4-ஆம் கட்ட வழிகாட்டுதல்களின் படி, மாநிலத்தில் ஊரடங்கு அமலில் இருந்தாலும், அதன் வாரத்தின் இறுதி நாளில் முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டது. தற்போது அந்த வார இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கை நொய்டா அரசு முற்றிலுமாக நீக்கியுள்ளது.
இந்நிலையில், புதிய வழிகாட்டுதல்களைத் தொடர்ந்து நொய்டாவில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அகற்றப்பட்டது. இனி வழக்கம்போல் சந்தைகள் திறக்கப்படும்.
மேலும், கட்டுப்பாட்டு மண்டலங்களில் இந்த தடை தொடரும் என்றும், அங்கு இருக்கக்கூடிய அனைத்து நபர்களும் கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்ட்டுள்ளது.
லார்ட்ஸ் : இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் சுற்றுப்பயணத்தில் ஒருநாள் தொடரானது நடைபெற்று வருகிறது. இதற்கு…
சென்னை : மணிமேகலை vs பிரியங்கா இருவருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சினை, பெரிய அளவில் சர்ச்சையாக வெடித்த நிலையில், இப்போது…
சென்னை : படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் நடிகர் அஜித் குமார், இன்னொரு பக்கம் கார் ரேஸ் போட்டியில் கலந்து கொள்வதற்கான…
நாமக்கல் : இன்று காலையில் நாமக்கல் குமாரபாளையம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சினிமா பாணியில் வேகமாக சென்ற கண்டெய்னர் லாரியை…
டெல்லி : நேற்று அரசு முறைப்பயணமாக டெல்லிச் சென்ற தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், இன்று காலை பிரதமர் மோடியை…
சென்னை- நவராத்திரி அன்று அம்பிகைக்கு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நெய்வேத்தியங்கள் படைக்கப்படுகிறது. அதைப்பற்றி இந்த ஆன்மீக செய்தி குறிப்பில் தெரிந்து…