அயோத்தியில் களைகட்டும் தீபாவளி கொண்டாட்டம்.
இந்தியா முழுவதும் இன்று தீபாவளி திருநாள் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், உத்திரபிரதேசத்தில் உள்ள அயோத்தியில் தீபாவளி திருநாள் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அயோத்தி நகரமே வண்ணக்கோலம் பூண்டுள்ள நிலையில், கட்டடங்கள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு நகரமெங்கும் ஜொலித்துக் கொண்டுள்ளது.
இந்நிலையில், ராமர், லட்சுமணர், சீதை, அனுமர் வேடமிட்டவர்கள் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ஹெலிகாப்டரில் சரயு நதிக்கரையில் வந்திறங்கினார். இவர்களை ஆளுநர் ஆனந்திபென் பட்டேல், முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் வரவேற்று அழைத்து சென்றனர்.
பின்னர் இருவரும் ராமஜென்மபூமி கோயிலில் வழிபாட்டை நிலையில், அயோத்தி நகரம் முழுவதும் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு, வண்ணமயமாக ஜொலித்துக் கொண்டிருக்கிறது.
சென்னை : சென்னை மாமல்லபுரத்தில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில், கல்வி விருது விழா இன்று (மே 30) நடைபெற்று…
பாங்காக் : தாய்லாந்தின் ஃபூகெட்டில் உள்ள பிரபலமான சுற்றுலா பூங்காவில் ஒரு இந்திய மனிதனை புலி தாக்கும் அதிர்ச்சியூட்டும் வீடியோ…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கல்வி விருது விழா இன்று (மே 30) நடைபெற உள்ளது. இந்த…
சென்னை : கிராமப்புற மாணவர்கள் அதிகளவில் உயர்கல்வி பெறும் வகையில் 2025-26ம் கல்வி ஆண்டில் 4 புதிய அரசு கலை,…
சண்டிகர் : இன்றைய ஐபிஎல் எலிமினேட்டர் சுற்றில் குஜராத்தும், மும்பையும் மோத உள்ளன. இந்தப் போட்டி முல்லன்பூரில் உள்ள மகாராஜா…
சென்னை : பாமகவில் தந்தை ராமதாஸுக்கும் மகன் அன்புமணிக்கும் இடையே இளைஞர் அணி செயலாளர் நியமனம் தொடர்பாக ஏற்பட்ட மோதல்…