கொரோனாவால் இதுவரை 5 லட்சம் திருமணங்களுக்கும் ‘நோ’! முதலிரவுக்கும் ‘நோ’!

Published by
மணிகண்டன்

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை நடவடிக்கை காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் இதுவரை சுமார் 5 லட்சம் திருமணங்கள் தள்ளிவைக்கப்பட்டுள்ளன என ஒரு தகவல் பரவி வருகிறது. 

கொரோனா தொற்றால் பிறப்பிக்கப்பட்டடுள்ள ஊரடங்கால் லட்சக்கணக்கான திருமணங்கள் இதுவரை தள்ளிவைக்கப்பட்டுள்ளன. இதனால் புதுமண வாழ்வில்நுழைய கனவு கண்ட இளம் ஜோடிகள் தங்கள் திருமணம் தள்ளிபோன ஏக்கத்தில் இருக்கின்றனர்.

குஜராத்தில் ஊரடங்கு காலத்தில் மட்டும் சுமார் 30 லட்சம் திருமணங்கள் தள்ளிவைக்கப்பட்டுள்ளனவாம். அதேபோல பஞ்சாபிலும் சுமார் 30 லட்சம் திருமணங்கள் ஊரடங்கு காலத்தில் தள்ளிவைக்கப்பட்டு டிசம்பர், ஜனவரி மாதங்களில் திருமண தேதி மாற்றியமைக்கப்பட்டுள்ளது என பஞ்சாப் ஓட்டல், விடுதி சங்க செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.  

ஊரடங்கு காலத்தில் விதிக்கப்பட்டுள்ள கடுமையான தளர்வுகலாளே இந்த திருமணம் தள்ளிவைக்கபட்டுள்ளதாக  ஒரு தரப்பின்னர் கூறி வருகின்றன. இதுவரை இந்தியா முழுவதும் ஊரடங்கால் சுமார் 5 லட்சம் திருமணங்கள் தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

தாலி கட்டிய சில மணிநேரங்களிலேயே மணமகளுக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டு, புதுமணத்தம்பதிக்கு முதலிரவு கூட நடக்கவிடாமல் மணமக்கள் தனிமைப்படுத்தப்பட்ட சோகம் இந்தியாவில் நடந்துள்ளது. 

திருமணம் தள்ளிப்போனதால் விரக்தியில் வடமாநிலத்தை சேர்ந்த ஒரு பெண், ,மணமகன் வீட்டிற்கு 80 கிமீ தூரம் நடந்தே சென்றுள்ள சம்பவங்களும் அரங்கேறியுள்ளன. இன்னும் இந்த கொரோனா எத்தனை பேரின் திருமண கனவுகளை வீணடிக்க காத்திருக்கறதோ தெரியவில்லை. 

Published by
மணிகண்டன்

Recent Posts

INDvENG : இந்திய மண்ணில் முதல் அரை சதம்…சாதனைகளை குவித்த ஜாஸ் பட்லர்!

INDvENG : இந்திய மண்ணில் முதல் அரை சதம்…சாதனைகளை குவித்த ஜாஸ் பட்லர்!

மகாராஷ்டிரா : இந்தியா மற்றும் இங்கிலாந்து இரண்டு அணிகளும் மோதிக்கொள்ளும் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரின் முதல் போட்டி…

11 minutes ago

‘சட்டவிரோதமாகக் குடியேறிய ஏலியன்ஸ்’! பாதுகாப்பு படை தலைவர் போட்ட பதிவு!

அமெரிக்கா : நாட்டில் சட்டவிரோதமாக குடியேறியவர்களில் முதல்கட்டமாக 104 இந்தியர்கள், அமெரிக்க ராணுவ விமானம் மூலம் நாடு கடத்தப்பட்டதாக வெளியாகியுள்ள…

52 minutes ago

ஹர்திக் பாண்டியா பற்றிய கேள்வி…சீறி கொண்டு பதில் சொன்ன ரோஹித் சர்மா!

நாக்பூர் : இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. முதல் ஒரு…

2 hours ago

தொடர் தோல்விகளில் தவிக்கும் லைக்கா..கை கொடுத்து காப்பாற்றுமா விடாமுயற்சி?

சென்னை : விடாமுயற்சி படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில், படத்தை அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.…

2 hours ago

விராட் கோலிக்கு என்னாச்சி? ‘ஷாக்’கான ரசிகர்கள்!

நாக்பூர் : இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரை வென்ற இந்தியா அதே தெம்புடன் இன்று…

3 hours ago

சாம்பியன்ஸ் டிராபி… டிஜிட்டல் டிக்கெட்டுகளுடன் நுழைய முடியாது.! ரசிகர்ளுக்கு பாகிஸ்தான் கட்டுப்பாடு…

பாகிஸ்தான் : பாகிஸ்தானில் பிப்ரவரி 19ஆம் தேதி முதல் தொடங்கும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடருக்கான…

3 hours ago