கொரோனாவால் இதுவரை 5 லட்சம் திருமணங்களுக்கும் ‘நோ’! முதலிரவுக்கும் ‘நோ’!

Published by
மணிகண்டன்

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை நடவடிக்கை காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் இதுவரை சுமார் 5 லட்சம் திருமணங்கள் தள்ளிவைக்கப்பட்டுள்ளன என ஒரு தகவல் பரவி வருகிறது. 

கொரோனா தொற்றால் பிறப்பிக்கப்பட்டடுள்ள ஊரடங்கால் லட்சக்கணக்கான திருமணங்கள் இதுவரை தள்ளிவைக்கப்பட்டுள்ளன. இதனால் புதுமண வாழ்வில்நுழைய கனவு கண்ட இளம் ஜோடிகள் தங்கள் திருமணம் தள்ளிபோன ஏக்கத்தில் இருக்கின்றனர்.

குஜராத்தில் ஊரடங்கு காலத்தில் மட்டும் சுமார் 30 லட்சம் திருமணங்கள் தள்ளிவைக்கப்பட்டுள்ளனவாம். அதேபோல பஞ்சாபிலும் சுமார் 30 லட்சம் திருமணங்கள் ஊரடங்கு காலத்தில் தள்ளிவைக்கப்பட்டு டிசம்பர், ஜனவரி மாதங்களில் திருமண தேதி மாற்றியமைக்கப்பட்டுள்ளது என பஞ்சாப் ஓட்டல், விடுதி சங்க செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.  

ஊரடங்கு காலத்தில் விதிக்கப்பட்டுள்ள கடுமையான தளர்வுகலாளே இந்த திருமணம் தள்ளிவைக்கபட்டுள்ளதாக  ஒரு தரப்பின்னர் கூறி வருகின்றன. இதுவரை இந்தியா முழுவதும் ஊரடங்கால் சுமார் 5 லட்சம் திருமணங்கள் தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

தாலி கட்டிய சில மணிநேரங்களிலேயே மணமகளுக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டு, புதுமணத்தம்பதிக்கு முதலிரவு கூட நடக்கவிடாமல் மணமக்கள் தனிமைப்படுத்தப்பட்ட சோகம் இந்தியாவில் நடந்துள்ளது. 

திருமணம் தள்ளிப்போனதால் விரக்தியில் வடமாநிலத்தை சேர்ந்த ஒரு பெண், ,மணமகன் வீட்டிற்கு 80 கிமீ தூரம் நடந்தே சென்றுள்ள சம்பவங்களும் அரங்கேறியுள்ளன. இன்னும் இந்த கொரோனா எத்தனை பேரின் திருமண கனவுகளை வீணடிக்க காத்திருக்கறதோ தெரியவில்லை. 

Published by
மணிகண்டன்

Recent Posts

அனுமதி தானே கேட்டேன் நான் செய்தது தவறா? – ஆவேசமான வேல்முருகன்!

அனுமதி தானே கேட்டேன் நான் செய்தது தவறா? – ஆவேசமான வேல்முருகன்!

சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடரில் (தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர்)…

19 minutes ago

“வேல்முருகன் அதிகப்பிரசங்கி தனமாக நடந்து கொள்கிறார்!” கடுப்பான முதலமைச்சர்!

சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடரில் சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள்…

2 hours ago

தவெக பொதுக்குழு ஏற்பாடுகள் தீவிரம்.., ஒன்றாக களமிறங்கிய ஆதவ், ஆனந்த்!

சென்னை : விஜயின் தமிழக வெற்றிக் கழக கட்சியின் பொதுக்குழு கூட்டமானது வரும் மார்ச் 28ஆம் தேதியன்று (அடுத்த வார…

2 hours ago

வீரப்பன் மகளுக்கு நாதக-வில் முக்கிய பொறுப்பு! காளியம்மாள் இடத்திற்கும் புதிய நபர் நியமனம்!

சென்னை : நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளராக வீரப்பன் மகள் வித்யாராணி நியமிக்கப்பட்டுள்ளார். கட்சியின் தலைமை…

2 hours ago

“அதிமுகவினருக்கு தைரியம் இருக்கா?” சவால் விட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

சென்னை : தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில் 4 கொலைகள் நடந்துள்ளதாக இன்றைய சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி…

3 hours ago

அட்ராசக்க.., இந்திய அணிக்கு ரூ.58 கோடி பரிசு! பிசிசிஐ அசத்தல் அறிவிப்பு!

டெல்லி : ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 2025 ஐசிசி சாம்பியன்ஸ் பட்டத்தை கடந்த மார்ச் 9ஆம்…

3 hours ago