இந்தியாவில் கொரோனாவால் இழந்த பொருளாதாரத்தை விரைவில் மீட்போம் என சிஐஐ ஆண்டு கூட்டத்தில் பங்கேற்ற பிரதமர் மோடி உரையாற்றினார்.
இந்தியாவில் கொரோனா தோற்றால் ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டிருந்தது. இதனால் பொருளாதாரத்தில் இந்தியா கடும் சரிவை சந்தித்தது. இந்நிலையில், சிஐஐ ஆண்டு கூட்டத்தில் பங்கேற்ற பிரதமர் மோடி உரையாற்றினார்.
அப்போது அவர் கொரோனா பாதிப்பில் இருந்து மக்களை காக்க வேண்டும், அதேநேரம் இந்திய பொருளாதாரத்தையும் வலுப்படுத்த வேண்டும் என தெரிவித்த அவர், கொரோனா பாதிப்புக்கு மத்தியிலும் ஏழை, எளிய மக்களுக்கு அரசின் நலத்திட்டங்கள் பெரும் உதவிகரமாக இருக்கின்றதாக கூறினார். மேலும், கொரோனாவால் இழந்த பொருளாதாரத்தை விரைவில் மீட்டுப்போம் எனவும் தெரிவித்தார்.
டெல்லி : இன்று டெல்லி அருண் ஜெட்லி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட்…
மெட்டா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க், இன்று (ஏப்ரல் 29, 2025) ஒரு புதிய Meta AI…
டெல்லி : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதுகிறது. இந்த…
சென்னை : இன்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த போது திமுக குறித்து விமர்சனம் செய்து…
டெல்லி : இந்த ஆண்டுக்கான (2025) பத்ம பூஷன் விருது கடந்த ஜனவரி 25-ஆம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு யாருக்கெல்லாம்…
டெல்லி : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதுகிறது. இந்த…