அடுத்தாண்டு மேற்கு வங்காள சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக பாரதிய ஜனதா பிரச்சாரத்தை வலுப்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இரண்டு நாள் பயணமாக நேற்று அதிகாலை 1 மணியளவில் கொல்கத்தா வந்தடைந்தார்.
நேற்று பாஷிம் மெட்னிப்பூர் பேரணியில் பேசிய, உள்துறை அமைச்சர் அமித் ஷா வருகின்ற மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலில் பாஜக 200 இடங்களுக்கு மேல் வென்று ஆட்சியை அமைக்கும் என்று தெரிவித்தார். இன்று அமித் ஷா தனது இரண்டு நாள் பயணத்தின் போது, முதன்முதலில் சாந்திநிகேதனில் உள்ள விஸ்வ-பாரதி பல்கலைக்கழகத்திற்கு சென்றார்.
அங்கு பல்கலைக்கழக வளாகத்தில் நோபல் பரிசு பெற்ற ரவீந்திரநாத் தாகூருக்கு மரியாதை செலுத்தினார். பின்னர் , அமித் ஷா பிர்பம் மாவட்டத்தில் உள்ள போல்பூர் நகரில் மக்களிடம் பேசினார். அமித் ஷா வருகையை ஒட்டி பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தலைவர்கள் முகுல் ராய் மற்றும் பலரின் பெரிய கட்அவுட்கள் போல்பூர்-சாந்திநிகேதன் சாலையில் வைக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை -சத்தான பாசிப்பயிறு லட்டு செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; பாசிப்பயிறு- ஒரு…
ஆந்திரா : உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு காலகாலமாக வழங்கப்பட்டு வருகிறது. பக்தர்களிடையே…
திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் லட்டுகளில்,…
சென்னை : மணிமேகலை குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலிருந்து விலகியதால் பிரியங்கா மீது எழுந்துள்ள விமர்சனங்களைப் பற்றிச் சொல்லியே தெரியவேண்டாம்.…
அனந்தப்பூர் : உள்ளூர் தொடரான துலிப் ட்ராபி தொடரில் இந்தியா -D அணிக்காக விளையாடி வரும் சஞ்சு சாம்சன் சதம்…
சென்னை- சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[செப்டம்பர் 20 ] எபிசோடில் ரோகினியும் சிட்டியும் சேர்ந்து மீனாவுக்கு எதிராக திட்டம் போடுகிறார்கள்..…