மக்களுக்கு எதிராக மத்திய அரசு செயல்படுத்த துடிக்கும் நீட் மற்றும் ஹைட்ரோகார்பன் போன்ற திட்டங்களை எப்பொழுதும் நாங்கள் ஒன்றாக இணைந்து தொடர்ந்து கடுமையாக எதிர்ப்போம் என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்களை சந்தித்து பேசிய பின் இதனை அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், அமித்ஷாவிடம் நாட்டில் உள்ள பல முக்கிய பிரச்சனைகள் குறித்து இந்த சந்திப்பில் விவாதித்ததாகவும் புதுவை முதல்வர் அவர்கள் தெரிவித்துள்ளார்.
சென்னை : சென்னை தென்மேற்கு மாவட்டக்கழக செயலாளர் - சட்டமன்ற உறுப்பினர் மையிலாபூர் எம்.எல்.ஏ த.வேலுவின் மகள் அனுஷா -…
சென்னை : சந்தானம் நடிப்பில் 2016-ல் வெளியான தில்லுக்கு துட்டு படம் ஹிட்டானதை தொடர்ந்து அதே பாணியில் தில்லுக்கு துட்டு…
தர்மபுரி : இன்று தர்மபுரியில் தேசிய முற்போக்கு திராவிட கழகம் கட்சியின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த…
தருமபுரி : தேமுதிகவின் இளைஞரணி செயலாளராக விஜயகாந்தின் மூத்த மகன் விஜய பிரபாகரன் நியமிக்கப்பட்டுள்ளார். பிரேமலதாவின் வசம் இருந்த பொருளாளர்…
கொல்கத்தா : மேற்கு வங்காளத்தின் தலைநகரான கொல்கத்தாவில் உள்ள ஒரு ஹோட்டலில் பயங்கர தீ ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில்…
நீலகிரி : மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாளர்களுக்கு விலையின்றி வீடு வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 20 அடுக்குமாடி குடியிருப்புகளை…