ஜம்மு காஷ்மீர் மக்களிைடயே தேசபக்தியை வளர்க்கவேண்டும் என மோகன் பாகவத் வலியுறுத்தினார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் நேற்று முன்தினம் 4 நாட்கள் சுற்று பயணம் மேற்கொண்டுள்ளார். நேற்று ஆர்எஸ்எஸ் அலுவலகமான கேசவ் பவனில் நிர்வாகிகளை சந்தித்த மோகன் பாகவத் ஆலோசனை நடத்தினர். பின்னர் செய்தியாளர்களிடம் ஆர்எஸ்எஸ் செய்தித்தொடர்பாளர் பேசியபோது, ஆர்எஸ்எஸ் நிர்வாகிகள் மாநிலத்தின் வளர்ச்சி, மக்களிடையே ஒற்றுமையை உருவாக்குதல், தேசபக்தியை வளர்த்தல் உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்தினார்.
மேலும், ஜம்மு காஷ்மீர் மக்களிைடயே தேசபக்தியை வளர்க்கவேண்டும் என வலியுறுத்தினார். பல்வேறு பகுதிகளிலும் ஆர்எஸ்எஸ் அமைப்பைக் கொண்டு செல்ல வேண்டும். ஆர்எஸ்எஸ் வலுவாக இருக்கும் கதுவா பகுதியில் புதியகிளைகளை உருவாக்க கேட்டுக்கொண்டார். ஆர்எஸ்எஸ் தத்துவங்கள் காஷ்மீரில் உள்ள ஒவ்வொரு வீட்டிற்கும் கொண்டு செல்ல வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார் எனத் தெரிவித்தார்.
ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட பின் முதல்முறையாக மோகன் பாகவத் பயணம் மேற்கொள்ளண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆந்திரப்பிரதேசம் : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) தனது 101வது ராக்கெட்டான PSLV-C61 ஐ மே 18 ஞாயிற்றுக்கிழமை…
புல்வாமா : காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள அவந்திபோராவின் டிரால் பகுதியில் இன்று அதிகாலையில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் ஏம்பல் வேளாணி பகுதியில் அண்ணாமலை என்பவரின் வீட்டில் பிறந்தநாள் விழாவில் அசைவ உணவு சாப்பிட்டவர்களுக்கு…
சென்னை : வக்ஃபு (திருத்த) சட்டத்திற்கு எதிராக தவெக தொடர்ந்த வழக்கு குறித்து இன்றைய உச்சநீதிமன்ற விசாரணை தொடர்பான பத்திரிகையாளர்…
ஆஸ்திரேலியா : சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) 2023-25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (World Test Championship - WTC)…