போலியான செய்திகளை கையாள்வதற்கான வழிமுறைகளை கண்டறிய வேண்டும் என உச்சநீதிமன்றம் மத்திய அரசாங்கத்தை கேட்டுள்ளது.
கொரானா அதிகரித்து இருப்பதாக தப்லிக் ஜமாத் உறுப்பினர்களால் தான் என ஊடகங்களில் கூறப்பட்டுள்ளது. ஆனால் இது முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையை தூண்ட கூடிய செயல் என அனைவராலும் கூறப்பட்டது. இந்நிலையில் ஊடகங்கள் மூலமாக பரவக்கூடிய போலி செய்திகளை கையாள்வதற்கு ஒரு ஒழுங்குமுறையை அமைக்க வேண்டும் என மத்திய அரசிடம் உச்ச நீதிமன்றம் கோரிக்கை தெரிவித்துள்ளது.
மேலும் மார்ச் மாதம் முதல் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு நாட்களிலிருந்து கொரோனா தொற்றின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வந்ததாகவும் சில சமூக ஊடகங்களில் #coronajihath போன்ற ஹேர்ஸ்டைல்கள் பயன்படுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
சில ஊடகங்கள் முஸ்லிம்களை மனம் குண்டு அல்லது மனித குண்டு என பெயரிட்டு அழைத்ததாகவும் இஸ்லாமிய மிஷனரி கூட்டத்தில் இது குறித்து பேசபட்டுள்ளதாகவும், உச்சநீதிமன்றம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே தவறான தகவல்களை பரப்ப கூடிய ஊடகங்களை கையாள்வதற்கான வழிமுறைகள் வெளியிட வேண்டுமென மத்திய அரசை நோக்கி கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…