ஆப்கானிஸ்தான் தேச நலனுக்காக இந்தியா உள்ளிட்ட அண்டை நாடுகளுடனான பரஸ்பர நட்புறவை மேற்கொள்ளவே தாலிபான் அமைப்பினர் விரும்புகின்றனராம்.
தீவிர அமைப்பாக இருந்து வரும் தாலிபான் அமைப்பினர் அண்மை காலமாக அமைதி குறித்து பல்வேறு நாடுகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. அதே போல இந்தியாவை பற்றியும் அந்த அமைப்பினர் நல்ல கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்/
அதன் படி, ஆப்கானிஸ்தானை பூரணமைப்பதில் இந்திய அரசின் ஒத்துழைப்பு வரவேற்கத்தக்கது எனவும், ஆப்கானிஸ்தானில் ஆக்கிரமிக்கப்பட்டு வரும் அந்நியர்களை எதிர்த்து தான் நாங்கள் போராடி வருகிறோம் எனவும் தாலிபான் அமைப்பு அரசியல் செய்தி தொடர்பாளர் சுஹைல் ஷாஹீன் தெரிவித்தார்.
தங்கள் தேச நலனுக்காக இந்தியா உள்ளிட்ட அண்டை நாடுகளுடனான பரஸ்பர நட்புறவை மேற்கொள்ளவே தாலிபான் அமைப்பு விரும்புவதாகவும் அந்த அமைப்பின் அரசியல் செய்தி தொடர்பாளர் சுஹைல் ஷாஹீன் தெரிவித்தார்.
ராவல்பிண்டி : 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் பங்களாதேஷ் அணியும், நியூசிலாந்து அணியும் ராவல்பிண்டி கிரிக்கெட்…
சென்னை : இசைஞானி இளையராஜா, தனது இசை மூலம் பல கோடி ரசிகர்களின் மனதை தொட்டவர் என்று சொல்லி தான் தெரியவேண்டும்…
சென்னை : நேற்று கும்பகோணத்தில் வன்னியர் சங்கம் சார்பில் மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டில் " சென்னையில் இருந்து வந்த வேட்பாளரை…
டெல்லி : மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின்77-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. அவருடைய பிறந்த நாளை முன்னிட்டு…
ராவல்பிண்டி : 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் பங்களாதேஷ் அணியும், நியூசிலாந்து அணி ராவல்பிண்டி கிரிக்கெட்…
சென்னை : விடாமுயற்சி படத்திற்கு இப்படியா ஆகவேண்டும் என ரசிகர்கள் கவலைப்படும் விதமாக படம் நன்றாக இருந்தாலும் பெரிய அளவில் ரசிகர்களை…