அனைத்து விதமான தீவிரவாதத்தை ஒடுக்க நாம் அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும் -பிரதமர் நரேந்திர மோடி

Default Image

அனைத்து விதமான தீவிரவாதத்தை ஒடுக்க நாம் அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
ஜப்பானின் ஒசாகாவில் ஜி-20 மாநாடுகளின் ஒருபகுதியாக நடக்கும் பிரிக்ஸ் தலைவர்களின் கூட்டத்தில்  பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார்.அதில்,  பயங்கரவாதம் மனித குலத்துக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது பயங்கரவாதத்தை ஒழிக்க பிரிக்ஸ் கூட்டமைப்பில் உள்ள நாடுகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.விரவாதம் மனிதகுலத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது, பொருளாதார வளர்ச்சி மற்றும் நல்லிணக்கத்தை இது பாதிக்கும்.அனைத்து விதமான தீவிரவாதத்தை ஒடுக்க நாம் அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tamil live news
INDvPAK ICC CT 2025
US President Donald Trump - Elon musk
Sexual harassment
telangana tunnel collapse
Earthquake - BayofBengal