அனைத்து விதமான தீவிரவாதத்தை ஒடுக்க நாம் அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும் -பிரதமர் நரேந்திர மோடி

அனைத்து விதமான தீவிரவாதத்தை ஒடுக்க நாம் அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
ஜப்பானின் ஒசாகாவில் ஜி-20 மாநாடுகளின் ஒருபகுதியாக நடக்கும் பிரிக்ஸ் தலைவர்களின் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார்.அதில், பயங்கரவாதம் மனித குலத்துக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது பயங்கரவாதத்தை ஒழிக்க பிரிக்ஸ் கூட்டமைப்பில் உள்ள நாடுகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.விரவாதம் மனிதகுலத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது, பொருளாதார வளர்ச்சி மற்றும் நல்லிணக்கத்தை இது பாதிக்கும்.அனைத்து விதமான தீவிரவாதத்தை ஒடுக்க நாம் அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
இது என்னடா புது புரளி..? 22 மந்திரவாதியை வச்சி இந்தியா, பாகிஸ்தானை ஜெயிச்சிடுச்சாம்!?
February 25, 2025
பதில் சொல்லுங்க., இல்லைனா வேலையை விட்டு போங்க.., அரசு ஊழியர்களிடம் ‘கறார்’ காட்டும் எலான் மஸ்க்!
February 25, 2025
தமிழகத்தில் அடுத்தடுத்து பாலியல் பயங்கரம்! 3 வயது குழந்தை முதல்.., குழந்தைக்கு தாய் வரை..,
February 25, 2025