இந்தியாவில் 90 லட்சம் படுக்கைகள் தயாராக இருக்கிறது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
கொரோனா காலக்கட்டத்தில் பிரதமர் மோடி ஏழாவது முறையாக நாட்டு மக்களிடம் உரையாற்றினார். டெல்லியில் இருந்து காணொலி மூலம் பிரதமர் உரையாற்றினார்.அவரது உரையில்,கொரோனா தொற்றிலிருந்து நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.கொரோனா சிகிச்சைக்கு இந்தியாவில் 90 லட்சம் படுக்கைகள் தயாராக இருக்கிறது .எனவே மக்கள் அச்சப்படத் தேவையில்லை.நாடு முழுவதும் கொரோனா பரிசோதனைக்கு 2,000 ஆய்வகங்களும், சிகிச்சைக்கு பல லட்சம் மையங்களும் உள்ளது.ஊரடங்கு தளர்வு இருந்தாலும், ஆனால் வைரஸ் இன்னமும் இருக்கிறது என்பதை நாம் அனைவரும் மறந்து விடக்கூடாது என்று தெரிவித்துள்ளார்.
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி கருத்தரங்கம் தொடங்கி நடைபெற்று வருகிறது.…
தெஹ்ரான் : தெற்கு ஈரானின் பந்தர் அப்பாஸ் நகரில் ஷாகித் ராஜீ துறைமுகம் செயல்பட்டு வருகிறது. அங்கு இன்று திடீரென…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பூத் கமிட்டி கருத்தரங்கம் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார்…
கோவை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் இன்றும் நாளையும் தேர்தல் வாக்குசாவடி முகவர்களுக்கான கருத்தரங்கம் நடைபெற உள்ளது.…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்டாய கடன் வசூலை தடுக்கும் பொருட்டு புதிய…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம்தாக்குதலில் 26 இந்தியர்கள் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு TRF எனும் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்று இருந்தது.…