பஞ்சாபில் அமோக வெற்றி பெற்ற பிறகு, ஆம் ஆத்மி கட்சி (ஏஏபி) இமாச்சலப் பிரதேசத்தின் மீது தனது பார்வையை திருப்பியுள்ளது.
பஞ்சாபில் கிடைத்த அமோக வெற்றியால் உற்சாகமடைந்த ஆம் ஆத்மி கட்சி புதன்கிழமையன்று, டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் தலைமையில் இமாச்சலப் பிரதேச மாநிலம் மண்டியில் மாபெரும் சாலைப் பேரணியுடன் ‘மிஷன் ஹிமாச்சல்’ என்ற திட்டத்தைத் தொடங்கியுள்ளனர்.
இந்த பேரணியில் பேசிய அரவிந்த் கெஜ்ரிவால் “நாங்கள் சாமானியர்கள். எங்களுக்கு அரசியல் செய்யத் தெரியாது. மாறாக, மக்களுக்காக உழைக்க, பள்ளிகளை உருவாக்க, ஊழலை ஒழிக்க எங்களுக்குத் தெரியும்.
முதலில், நாங்கள் டெல்லியில் ஊழலை ஒழித்தோம், பின்னர் 20 நாட்களில் பஞ்சாபில் ஒழித்தோம், இப்போது இமாச்சல பிரதேசத்தில் இருந்து ஊழலை அகற்றுவதற்கான நேரம் இது” என்று கெஜ்ரிவால் பேரணியில் கூறினார்.
ஆந்திரப்பிரதேசம் : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) தனது 101வது ராக்கெட்டான PSLV-C61 ஐ மே 18 ஞாயிற்றுக்கிழமை…
புல்வாமா : காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள அவந்திபோராவின் டிரால் பகுதியில் இன்று அதிகாலையில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் ஏம்பல் வேளாணி பகுதியில் அண்ணாமலை என்பவரின் வீட்டில் பிறந்தநாள் விழாவில் அசைவ உணவு சாப்பிட்டவர்களுக்கு…
சென்னை : வக்ஃபு (திருத்த) சட்டத்திற்கு எதிராக தவெக தொடர்ந்த வழக்கு குறித்து இன்றைய உச்சநீதிமன்ற விசாரணை தொடர்பான பத்திரிகையாளர்…
ஆஸ்திரேலியா : சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) 2023-25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (World Test Championship - WTC)…