பஞ்சாபில் அமோக வெற்றி பெற்ற பிறகு, ஆம் ஆத்மி கட்சி (ஏஏபி) இமாச்சலப் பிரதேசத்தின் மீது தனது பார்வையை திருப்பியுள்ளது.
பஞ்சாபில் கிடைத்த அமோக வெற்றியால் உற்சாகமடைந்த ஆம் ஆத்மி கட்சி புதன்கிழமையன்று, டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் தலைமையில் இமாச்சலப் பிரதேச மாநிலம் மண்டியில் மாபெரும் சாலைப் பேரணியுடன் ‘மிஷன் ஹிமாச்சல்’ என்ற திட்டத்தைத் தொடங்கியுள்ளனர்.
இந்த பேரணியில் பேசிய அரவிந்த் கெஜ்ரிவால் “நாங்கள் சாமானியர்கள். எங்களுக்கு அரசியல் செய்யத் தெரியாது. மாறாக, மக்களுக்காக உழைக்க, பள்ளிகளை உருவாக்க, ஊழலை ஒழிக்க எங்களுக்குத் தெரியும்.
முதலில், நாங்கள் டெல்லியில் ஊழலை ஒழித்தோம், பின்னர் 20 நாட்களில் பஞ்சாபில் ஒழித்தோம், இப்போது இமாச்சல பிரதேசத்தில் இருந்து ஊழலை அகற்றுவதற்கான நேரம் இது” என்று கெஜ்ரிவால் பேரணியில் கூறினார்.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…