காங்கிரஸ்: மக்களவை தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் சூழலில் காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்டோர் இன்று டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது தேர்தல் முடிவுகள் குறித்தும், காங்கிரசின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்தும் பல்வேறு தகவல்களை குறிப்பிட்டனர்.
அப்போது, இந்தியா கூட்டணியில் முன்னர் அங்கம் வகித்த கட்சிகளோடு (ஐக்கிய ஜனதா தளம் – நிதிஷ் குமார்) கூட்டணி வைத்து ஆட்சியை பிடிக்க முயல்வீர்களா.? என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு ராகுல் காந்தி பதில் அளித்தார்.
அவர் கூறுகையில், இதுபற்றி இப்போது கூற இயலாது. நாங்கள் எங்கள் இந்தியா (I.N.D.I.A) கூட்டணி கட்சி தலைவர்களுடன் நாளை ஓர் சந்திப்பை நிகழ்த்த உள்ளோம். அந்த சந்திப்பில், ஆட்சி அமைப்பது தொடர்பான இந்த கேள்விகள் அங்கு எழுப்பப்படும். அதன் பிறகு பதில் அளிக்கிறோம் என செய்தியாளர்களிடம் ராகுல் காந்தி தெரிவித்தார்.
விசாகப்பட்டினம் : இந்த போட்டியில் டாஸ் வென்றவுடன் ஹைதராபாத் அணி வழக்கம் போலவே அதிரடி தான் காண்பிக்கப்போகிறோம் என்பது போல பேட்டிங்கை தேர்வு…
சென்னை : தர்பார் படத்தின் தோல்வியை தொடர்ந்து இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் சல்மான் கானை வைத்து சிக்கந்தர் எனும் திரைப்படத்தை இயக்கினார்.…
விசாகப்பட்டினம் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி அணியும், ஹைதராபாத் அணியும் விசாகப்பட்டினத்தில் உள்ள ஜே.எஸ். ராஜசேகர் ரெட்டி அச்-வோட்கா…
சென்னை : கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால், தமிழ்நாட்டில் 1 முதல் 5ம் வகுப்பு வரையிலான ஆரம்பப் பள்ளி மாணவர்களுக்கான…
மும்பை : ஐபிஎல் தொடரில் 5 முறை கோப்பையை வென்ற மும்பை அணிக்கு இந்த நிலைமையா? என ஆச்சரியப்பட வைக்கும்…
சென்னை : தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் பொதுக்குழு கூட்டதில் அக்கட்சி தலைவர் விஜய் பேசிய விஷயங்கள் அரசியல்…