கருப்பு பூஞ்சை நோயிலிருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கான வழிமுறைகளை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனாவின் இரண்டாம் அலை மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. நாளொன்றுக்கு 3லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், 4 ஆயிரத்திற்கு அதிகமானோர் உயிரிழக்கின்றனர். இந்த நிலையில், கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களுக்கு ‘பிளாக் ஃபங்கஸ்’ என்ற ‘கருப்பு பூஞ்சை நோய்’ (மியூகோர்மைகோசிஸ்) ஏற்படுகிறது.
இதுகுறித்து மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன், கருப்பு பூஞ்சை நோயை எவ்வாறு கண்டறிவது மற்றும் தடுப்பது குறித்த பயனுள்ள உதவிக்குறிப்புகளை வழங்கியுள்ளார். இதை பற்றி ட்விட்டரில் பகிர்ந்த அமைச்சர், மியூகோமிகோசிஸ் என்பது ஒரு பூஞ்சை தொற்று ஆகும் என்றும் இது முக்கியமாக மருத்துவ சுகாதார பிரச்சினைகள் உள்ளவர்களை பாதிக்கிறது எனவும் கூறியுள்ளார். நோய்க் கிருமிகளை எதிர்த்துப் போராடும் திறனைக் குறைக்கிறது.
கருப்பு பூஞ்சை (மியூகோமிகோசிஸ்) எவ்வாறு வரும் என்பதற்கான அறிகுறிகள்:
கருப்பு பூஞ்சை எதிர்த்துப் போராடுவதற்கு செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை பற்றிய விளக்கத்தை ஹர்ஷ் வர்தன் வழங்கியுள்ளவை.
செய்ய வேண்டியவை:
செய்யக் கூடாதவை:
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…