கர்நாடகாவில் குமாரசாமி தலைமையிலான ஆட்சி கவிழ்ந்ததையடுத்து, எடியூரப்பா தலைமையிலான பாஜக ஆட்சி அமைத்துள்ளது. லெட்சுமணன் சவடி கடந்த 2012-ம் ஆண்டு அமைச்சராக இருந்த போது, சட்ட பேரவையில், தனது செல்போனில் ஆபாசப்படம் படம் பார்த்துக்கண்டிருந்தார். இவரது இந்த செயல் பெரும் சர்ச்சைக்குள்ளானது.
இந்நிலையில், இவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ள நிலையில், இவருக்கு தற்போது எடியூரப்பா தலைமையிலான அரசு அவருக்கு துணை முதல்வர் பதவியை வழங்கியுள்ளது. லெட்சுமணன் ஆபாச படம் பார்த்தது குறித்து சட்டத்துறை அமைச்சர் மதுசாமி அவர்கள் சமீபத்தில் கூறுகையில், ‘சட்டப்பேரவையில் ஆபாச படம் பார்ப்பது தேச விரோத செயல் அல்ல என்றும், அது தார்மீக ரீதியில் தவறானது தான். ஆனால், அந்த விவாதம் தேவையற்றது.’ என்றும் தெரிவித்துள்ளார்.
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…