70 லட்சம் இந்தியர்களின் தகவல்கள் இணையத்தில் கசிந்து உள்ளதாக இணைய பாதுகாப்பு ஆய்வாளர் ராஜ்ஷேகர் ராஜஹாரியா தெரிவித்துள்ளார்.
70 லட்சம் இந்தியர்களின் தகவல்கள் இணையத்தில் கசிந்து உள்ளதாக இணைய பாதுகாப்பு ஆய்வாளர் ராஜ்ஷேகர் ராஜஹாரியா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், தொலைபேசி எண்கள், மின்னஞ்சல் முகவரிகள், இந்திய டெபிட் மட்டும் கிரெடிட் கார்ட் விவரங்கள் என தனிப்பட்ட தகவல்கள் இணையத்தில் கசிந்து உள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, 2010 மற்றும் 2019 இடையிலான காலப்பகுதி தொடர்பான தரவுகள் கசிந்துள்ளதாகவும், இது மோசடி செய்பவர்களுக்கு ஹேக்கர்களுக்கும் மிகவும் மதிப்புமிக்க தகவல்கள் ஆகும். கசிந்துள்ள தரவுகள் நிதிதரவு என்பதால், ஹேக்கர்களுக்கு மதிப்பு மிக்க தகவல்கள் ஆகும். ஏனெனில் அவர்கள் தனிப்பட்ட தொடர்பு விவரங்களை ஃபிஷிங் அல்லது பிற தாக்குதல்களுக்கு பயன்படுத்தலாம் என்று அவர் கூறியுள்ளார்.
ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஏற்கனவே நடைபெற்ற முதல் போட்டியை…
சென்னை : தமிழ் சினிமாவில் தரமான படங்களை கொடுத்து அடுத்ததாக ஒரு சில தோல்வி படங்களை கொடுத்து அடையாளம் தெரியாத…
டெல்லி : மாநிலத்தில் உள்ள 70 தொகுதிகளுக்கும் கடந்த பிப்ரவரி 6-ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இந்த…
கட்டாக் : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர், 3 போட்டிகள்…
ஈரோடு : கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற்றது. ஆளும் திமுக கட்சியினர் வேட்பாளர் வி.சி.சந்திரகுமாரை எதிர்த்து…
ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டி நாளை ( பிப்ரவரி 9) -ஆம் தேதி ஒடிஷா…