ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் ஊழியர்களுக்கான ஊதியக் குறைப்பு.
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கொரோனா வைரஸின் தாக்கத்தால், பல தொழில் நிறுவனங்கள் நஷ்டத்தை சந்தித்துள்ள நிலையில், ஆட்குறைப்பு, சம்பள குறைப்பு போன்ற செயல்களில் பல நிறுவனங்கள் ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், ஜூலை வரை 88 சதவீத வருவாய் பெருமளவில் சரிந்ததைத் தொடர்ந்து, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் ஊழியர்களுக்கான ஊதியக் குறைப்புக்கான பகுத்தறிவு திட்டத்தை அறிவித்துள்ளது. இந்த திட்டம் அதன் தாய் நிறுவனமான ஏர் இந்தியா செயல்படுத்தியதைப் போன்றது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மனிதவளத் துறைத் தலைவர் டி. விஜயகிருஷ்ணன், ஆகஸ்ட் – 5ம் தேதி வெளியிட்ட அலுவலக சுற்றறிக்கையில், நிறுவனம், பிற விமான நிறுவனங்களுடன் சேர்ந்து, கோவிட் -19 தொற்றுநோயால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக, ஜூலை மாதம் வரை விமானத்தின் வருவாய் 88 சதவீதம் வரை குறைந்துவிட்டது என தெரிவித்துள்ளார்.
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…