மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திரிபுரா தேர்தலில் பெரும் முறைகேடுகள் நடந்துள்ளதாக குற்றம்சாட்டியுள்ளது.
இதுகுறித்து அக்கட்சியின் மூத்த தலைவர் சுனீத் சோப்ரா கூறுகையில் ‘‘மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் மோசடி நடைபெற்றுள்ளது. இதுகுறித்து ஏற்கெனவே நாங்கள் புகார் அளித்துள்ளோம். தேர்தல் ஆணையம் எங்களுக்கு பதில் சொல்லியே தீர வேண்டும்’’ எனக்கூறினார்.
திரிபுராவில் பாஜக முன்னிலை:
திரிபுராவில் தேர்தல் நடந்த 59 தொகுதிகளில் பாஜக 32 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. அதன் கூட்டணிக் கட்சியான திரிபுரா மக்கள் முன்னணி 7 இடங்களில் முன்னிலை வகிக்கின்றது. ஆளும் இடதுசாரி முன்னணி 19 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் (டிவிட்டர்) வலைதள பக்கத்தின் முகப்பு புகைப்படம் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது.…
சென்னை : இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் 'வேட்டையன்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.…
சென்னை: வாழை படம் வெளியாகி உலக அளவில் மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்துள்ள நிலையில், அந்த படத்தில் வெளியான பாடல்களும் ரசிகர்கள்…
சென்னை : இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது தற்போது நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில்…
சென்னை : தேர்தல் 2024 மீளும் 'மக்கள்' ஆட்சி' என்ற புத்தக வெளியீட்டு சென்னையில் விழா நடைபெற்றது. அந்த விழாவில்…
டெல்லி : குவாட் மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி இன்று அதிகாலை அமெரிக்கா புறப்பட்டு சென்றார். 3 நாள் அரசுமுறைப்…