விக்கிப்பீடியாவை போல, “நித்தியானந்தாபீடியா” வலைத்தளத்தை உருவாக்கியுள்ள சாமியார் நித்தியானந்தா!

Published by
Surya

தன்னை பற்றி அறிந்து கொள்ள “நித்தியானந்தாபீடியா” என்ற வலைத்தளத்தை உருவாகியுள்ளதாகவும், அதில் தாங்கள் என்ன செய்துள்ளோம் என்பதை காண்க என தெரிவித்துள்ளார்.

சாமியார் நித்தியானந்தா, கடத்தல் மற்றும் சிறுமிகளை அடைத்து வைத்து கொடுமைப்படுத்துதல் போன்ற பல்வேறு குற்றங்களில் அவரை போலீசார் தேடி வருகின்றனர். மேலும், குஜராத்தில் உள்ள அவரது ஆஸ்ரமம் மூடப்பட்டது.

இதனையடுத்து, அவர் கைலாசா என்றொரு தனி நாட்டை உருவாக்கி, அதற்கென பிரதேய்க பாஸ்போர்டையும் உருவாக்கினார். தற்பொழுது கைலாசா எங்கு உள்ளது? என பலரும் கேள்வி எழுப்பிவரும் நிலையில், அதனை கண்டுபிடிக்க காவல்துறையினரே திணறி வருகின்றனர்.

அதுமட்டுமின்றி, தினமும் ஒரு வீடீயோவை வெளியிட்டு தொடர்ந்து சர்ச்சையில் சிக்கி வருகிறார் நித்தியானந்தா. மேலும், வரும் விநாயகர் சதுர்த்தி அன்று கைலாசா நாட்டிற்கான ரிசர்வ் வங்கி மற்றும் பணம் குறித்த முக்கிய அறிவிப்புகளை வெளியிட இருப்பதாக நித்தியானந்தா தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி, 300 பக்க பொருளாதர கொள்கையும் தயாராக உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில், நித்தியானந்தா வெளியிட்டுள்ள வீடியோவில், தன்னை பற்றி அறிந்து கொள்ள “நித்தியானந்தாபீடியா” என்ற வலைத்தளத்தை உருவாகியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

அந்த வீடியோவில் அவர், அபியுஸிவ் வீடியோ போடறவுங்க, மீம்ஸ் போடுற மாம்ஸு என எல்லாரும் நித்தியானந்தாபீடியா வலைத்தளத்தில் போயி, நாங்க என்ன பண்ணிருக்கோம்-னு போயி பாருங்க என தெரிவித்த அவர், அவரை பிச்சசோறுன்னு சொன்னாலும் பிரச்சனை இல்லையெனவும், எச்ச சோறுன்னு சொன்னாழும், அதிபர் சொன்னாலும் பிரச்சனை இல்லை என கூறினார்.

மேலும், தன்னை ஆண்டி என சொன்னாலும், அரசன் என சொன்னாலும் பிரச்சனை இல்லையென கூறிய அவர், கட்டாயமாக கைலாசாவின் அதிபர் என என்னை நானே சொல்லிக்கிறமாட்டேன் எனவும், பரமசிவ பரம்பொருள் தான் அதிபர் எனவும், அவருடைய காலுக்கு கீழ் தான் நான் உட்காந்திருக்கிறேன் எனவும் கூறியுள்ளார்.

Published by
Surya

Recent Posts

“என்னைய சமாளிக்க முடியல., அந்த பொம்பளைய கூப்டு வராங்க..” சீமான் ஆவேசம்! 

“என்னைய சமாளிக்க முடியல., அந்த பொம்பளைய கூப்டு வராங்க..” சீமான் ஆவேசம்!

சென்னை : நடிகை விஜயலட்சுமி கொடுத்த புகாரின் பெயரில் சென்னை வளசரவாக்கம் போலீசார் சீமான், விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும்…

17 minutes ago

அஜித் ரசிகர்களுக்கு நாளை இரவு விருந்து… ‘குட் பேட் அக்லி’ டீசர் அப்டேட்.!

சென்னை : இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடிக்கும் ”குட் பேட் அக்லி” திரைப்படத்தின் டீஸர் நாளை இரவு…

38 minutes ago

பாகிஸ்தான் – வங்கதேச போட்டி: குறுக்கே வந்த மழையால் டாஸ் போடுவதில் தாமதம்.!

பாகிஸ்தான் : சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பாகிஸ்தான் - வங்காளதேச அணிகள் இன்று மோதுகின்றன. குரூப் ஏ பிரிவில் இருந்து…

1 hour ago

விஜயலட்சுமி வழக்கில் கிழிக்கப்பட்ட போலீஸ் சம்மன்? களோபரமான சீமான் வீடு!

சென்னை : நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் புகாரில் நாதக ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு காவல்துறை இரண்டாவது முறையாக சம்மன் அனுப்பியுள்ளது.…

2 hours ago

நாளை சென்னை உட்பட 11 மாவட்டங்களில் கனமழை – வானிலை மையம் கணிப்பு!

சென்னை : கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று (27ம் தேதி) கடலோர தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், உள்தமிழகத்தில்…

3 hours ago

ரோஹித் சர்மாவுக்கு என்னாச்சி.? நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் விளையாடுவாரா?

துபாய் : சாம்பியன்ஸ் டிராபி தொடரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்ற இந்தியா - பாகிஸ்தான் போட்டியின் போது இந்திய…

4 hours ago