பாகிஸ்தானில் உள்ள ஸ்ரீ கடாஸ் ராஜ் கோவிலுக்கு செல்வதற்கு இந்திய யாத்ரீகர்கள் 96 பேருக்கு விசா வழங்கியது அந்நாட்டு அரசு.
பாகிஸ்தான்: பஞ்சாபில் சாக்வால் பகுதியில் உள்ள பாரம்பரிய தலமான ஸ்ரீ கடாஸ் ராஜ் கோவில் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் இருந்து ஏராளமான சீக்கிய மற்றும் இந்து யாத்ரீகர்கள் பல்வேறு மத விழாக்கள் மற்றும் நிகழ்வுகளை காண்பதற்காக பாகிஸ்தானுக்கு வருகின்றனர்.
இந்த நிலையில் டிச-20ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை ஸ்ரீ கடாஸ் ராஜ் கோவிலுக்கு செல்வதற்காக இந்திய இந்து யாத்ரீகள் 96 பேருக்கு விசாக்களை வழங்கியுள்ளது என்று டில்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகம் தகவல் தெரிவித்துள்ளது. இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையே புனிதத் தலங்களை தரிசிக்க அனுமதிக்கும் ஒப்பந்தத்தின் படி இந்த விசாக்களை பாகிஸ்தான் வழங்கியுள்ளது.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…