கேரளாவில் நாய்களின் தாக்குதல் அதிகரித்து வரும் நிலையில், துப்பாக்கியை ஏந்திய படி குழந்தைகளை பள்ளிக்கு அழைத்துச் சென்ற நபர் வைரலாகும் வீடியோ.
கேரளாவின் காசர்கோட்டில் நாய்களின் தாக்குதல் அதிகரித்து வரும் நிலையில், தனது மகள் மற்றும் குழந்தைகளை பள்ளிக்கு அழைத்துச் செல்லும் தந்தை ஒருவர் துப்பாக்கியை ஏந்திச் செல்லும் வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.
அந்த வீடியோவில், நாய் தாக்க முயன்றால் சுடுவேன் என்று அவர் கூறுவது பதிவாகியுள்ளது.
மேலும் இச்சம்பவம் குறித்து அந்த நபர் கூறுகையில், ஒரு தந்தையாக தனது குழந்தைகளை பாதுகாப்பது தனது பொறுப்பு என்று அவர் தெரிவித்துள்ளார்.
சென்னை- சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[செப்டம்பர் 20 ] எபிசோடில் ரோகினியும் சிட்டியும் சேர்ந்து மீனாவுக்கு எதிராக திட்டம் போடுகிறார்கள்..…
திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, லட்சக்கணக்கான பக்தர்கள் கோவில் பிரசாதமாக வாங்கிச் செல்லும்…
நாட்டிங்ஹாம் : இங்கிலாந்து நாட்டில் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டிகள் மற்றும் 5 ஒரு…
சென்னை : இசையமைப்பாளராக நம்மளுடைய மனதை கவர்ந்த ஹிப் ஹாப் ஆதி தன்னுடைய முதல் படமான மீசையை முறுக்கு படத்தின்…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட உள்ளார் என்ற பேச்சுக்கள் தற்போது தமிழக…
சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…