ரயில் வாரியத்திற்கு சி.இ.ஓ வாக வினோத் குமார் யாதவ் நியமனம்.
பிரதமர் மோடி தலைமையில் நேற்று அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இதில், கர்மயோகி திட்டம் உள்பட பல திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. அப்போது, மத்திய இந்த கூட்டத்தில் ரயில்வே உள்கட்டமைப்பு மற்றும் மறு சீரமைப்பை மேம்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது.
பின்னர், ரயில்வே வாரியத்திற்கு தலைமை நிர்வாக அதிகாரி( சி.இ.ஓ) பதவி நியமனத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இதையடுத்து, ரயில்வே வாரியத்தின் தற்போதைய தலைவராக இருக்கும் வினோத் குமார் யாதவ் ரயில் வாரியத்தின் முதல் தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…
சென்னை : கடந்த 3 நாள்களாக குறைந்து வந்த தங்கம் விலை, இன்று மீண்டும் உயர்ந்து சவரன் ரூ.55,000-ஐ கடந்தது.…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகியது பெரிய அளவில் பேசுபொருளாகும் விவகாரமாக வெடித்துள்ள நிலையில், இந்த…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தான், அடுத்ததாக திமுக கட்சியை வழிநடத்த உள்ளார். அவரை…
சென்னை : விழுப்புரம் விக்கிரவாண்டியில் அக்.27ல் தவெக மாநாடு நடைபெற உள்ளதாக அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார். இது தொடர்பாக…
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…