சுமார் 9 ஆயிரம் கோடி கடன் வாங்கிவிட்டு, தற்போது இங்கிலாந்தில் தஞ்சம் புகுந்துள்ளார் விஜய் மல்லையா. அதிகமான கடன் வாங்கிவிட்டு வெளிநாட்டிற்கு தப்பி செல்வதை தடுக்க, பொருளாதார குற்றவாளிகள் தப்பிப்பு தடுப்பு சட்டத்தை மத்திய அரசு சென்றாண்டு நிறைவேற்றியது.
இதன் படி இங்கிலாந்தில் இருந்து இந்தியாவில் குற்றியவாளியாக அறிவிக்கப்பட்ட விஜய் மல்லையாவை நாடு கடத்த இங்கிலாந்தில் வழக்கு நடந்து வருகிறது. இது சம்பந்தமான வழக்கு இந்தியாவில் சட்ட விரோத பண பரிவர்த்தனை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
இந்த விவகாரம் தொடர்பாக விஜய் மல்லையா தரப்பு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. அதாவது, ‘ நிதி மோசடி குற்றத்திற்கு உள்ளாகி இருக்கும் கிங் ஃ பிஷர் நிறுவன சொத்துக்களை தவிர, வேறு சொத்துக்களை பறிக்க கூடாது.’ என கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.
சென்னை : டாஸ்மாக் டெண்டர்களில் சுமார் ரூ.1000 கோடி முறைகேடு நடைபெற்றுள்ளதாக கூறப்பட்ட நிலையில் அதற்கு பொறுப்பேற்று அமைச்சர் செந்தில்…
சென்னை : சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வார தொடக்க நாளான இன்று (மார்ச் 17) சவரனுக்கு ரூ.80 குறைந்துள்ளது.…
சென்னை : அண்மையில் அமலாக்கத்துறையினர் சென்னை டாஸ்மாக் தலைமை அலுவலகம், மதுபான ஆலைகள் என பல்வேறு இடங்களில் சோதனை நடத்தினர்.…
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் இன்று பட்ஜெட் மீதான விவாதம் மற்றும் கேள்வி பதிலுக்காக கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது.…
சென்னை : சில தினங்களுக்கு முன்னர் அமலாக்கத்துறையினர் சென்னை டாஸ்மாக் தலைமை அலுவலகம், மதுபான ஆலைகள் என பல்வேறு இடங்களில்…
விழுப்புரம் : விழுப்புரத்தில் நடைபெற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தேர்தல் அங்கீகார வெற்றி விழாவில் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன்…