கேரள மாநிலத்தில் கைது செய்த குற்றவாளியை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த நான்கு காவல் துறையினர் சென்றுள்ளனர்.போகும் வழியில் சில காரணங்களுக்காக வாகனத்தில் இருந்து இறங்கியவர்கள்.
ஒரு மலையாளப்பாடலுக்கு மூன்று காவல் துறையினர் குத்தாட்டம் போட்டுள்ளனர்.காவல் துறையினருடன் இணைந்து கைதியும் ஆட ஒரு காவல் துறை அதிகாரி வீடியோ எடுத்துள்ளார்.
அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி கைதியுடன் இப்படியா குத்தாட்டம் போடுவது என சர்ச்சையாகி உள்ளது.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…