வைரல் வீடியோ ..! உ.பி. போலீசார் குதிரைகள் இல்லாததால் அவர்கள் செய்யும் காரியத்தை பாருங்கள்..!

Published by
murugan

லக்னோவில் நெட்டிசன் வறுத்தெடுக்கும் அளவிற்கு ஒரு வைரல் வீடியோ தற்போது வெளியாகி உள்ளது.  உத்தரபிரதேச காவல்துறையினர்  கால்களுக்கு இடையில் தடியை வைத்து குதிரை போல ஓடும் வீடியோ வெளியாகி உள்ளது.
இந்த வீடியோ 16 விநாடிகளின் உள்ளது. பெரோசாபாத் மாவட்டத்தில் நவம்பர் 8-ம் தேதி அதாவது அயோத்தி தீர்ப்பை உச்ச நீதிமன்றம் அறிவிப்பதற்கு ஒரு நாள் முன்பு போலீசார் இந்த பயிற்சியில் ஈடுபட்டு உள்ளனர்.
இந்த பற்றி இன்ஸ்பெக்டர் ராம் இக்ஷா கூறினார், ”இந்த போலிப் பயிற்சி, கூட்ட நிர்வாகத்துடன் தொடர்புடையது. எங்களிடம் குதிரைகள் இல்லை என்பதால், நாங்கள் குதிரை மீது இருப்பதாக போலீசார் கருதிய பயிற்சியை நடத்தினோம் என கூறினார்.

சில மாதங்களுக்கு முன்பு இதேபோன்ற ஒரு வேடிக்கையான சம்பவம் நடைபெற்றது.ஒரு என்கவுண்டரின் போது புல்லட் துப்பாக்கியில் சிக்கிக் கொண்டபோது காவல்துறையினர் “தைன், தைன்” என்று கூச்சலிடுவதைக் காண முடிந்தது.
இருப்பினும் பலர் இந்த பயிற்சியை கேலி செய்தனர். மேலும் பலர் அதை ஹாரி பாட்டரின் விளையாட்டோடு ஒப்பிட்டு கேலி செய்தனர்.

Published by
murugan

Recent Posts

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

2 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

8 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

8 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

8 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

8 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

8 hours ago