ஒரு யானை ஒன்று காண்டாமிருகத்தை கட்டிப்பிடிக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது
காண்டாமிருகத்தைஒரு யானை ஒன்று கட்டிப்பிடிக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது, அந்த வீடியோவை சுசாந்தா நந்தா தனது ட்வீட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார், அந்த வீடியோவில் யானை ஒன்று அதன் தும்பிக்கை வைத்து காண்டாமிருகத்தைச் சுற்றி யானை மற்றும் காண்டாமிருகம், ஆகிய இரண்டும் ஒரு அருமையான அரவணைப்பைப் பகிர்ந்து கொண்டுள்ளது.
அந்த வீடியோவிற்கு பல லைக்குகள் மற்றும் ரீட்வீட்களையும் பெற்று இணையத்தளத்தில் வேகமாக வைரலாகி வருகிறது, மேலும் இதனை பார்த்த அனைவரும் தங்களது கருத்துக்களை கூறி வருகின்றார்கள். அந்த வீடியோ ட்வீட்டரில் சில மணி நேரங்களுக்குள் 8,000 பார்வைகளைப் பெற்றுள்ளது.
அதில் ஒருவர் “நம்பமுடியவில்லை யானைக்கும் காண்டாமிருகத்திற்கும் இடையில் இத்தகைய நடத்தை முறை காணப்படவில்லை” என்று தனது கருத்தை கூறியுள்ளார்.மேலும் சில மனிதர்களை விட சிறந்தது விலங்குகள் என்றும் கூறியுள்ளனர்.
கராச்சி : சாம்பியன்ஸ் டிராபி தொடரின் மூன்றாவது போட்டியில், ஆப்கானிஸ்தான் மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகள் மோததின. இந்தப் போட்டி…
கொல்கத்தா : சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் (இந்தியா விளையாடும் போட்டிகள் மட்டும்) தொடங்கி நடைபெற்று வருகிறது. …
கடலூர் : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தனது கடலூருக்கு சென்றுள்ளார். அங்கு பல்வேறு முடிவுற்ற மக்கள் நலத்திட்டங்கள் மற்றும் …
சென்னை : இன்று திரைக்கு வந்துள்ள, தனுஷ் இயக்கிய ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’, பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள…
கராச்சி : சாம்பியன்ஸ் டிராபி தொடரின் மூன்றாவது போட்டியில், ஆப்கானிஸ்தான் மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டி…
சென்னை : 'எந்திரன்' திரைப்படத்தின் காப்புரிமை தொடர்பாக இயக்குநர் ஷங்கரின் ரூ.10.11 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியது திரைத்துறையில்…