ஒரு யானை ஒன்று காண்டாமிருகத்தை கட்டிப்பிடிக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது
காண்டாமிருகத்தைஒரு யானை ஒன்று கட்டிப்பிடிக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது, அந்த வீடியோவை சுசாந்தா நந்தா தனது ட்வீட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார், அந்த வீடியோவில் யானை ஒன்று அதன் தும்பிக்கை வைத்து காண்டாமிருகத்தைச் சுற்றி யானை மற்றும் காண்டாமிருகம், ஆகிய இரண்டும் ஒரு அருமையான அரவணைப்பைப் பகிர்ந்து கொண்டுள்ளது.
அந்த வீடியோவிற்கு பல லைக்குகள் மற்றும் ரீட்வீட்களையும் பெற்று இணையத்தளத்தில் வேகமாக வைரலாகி வருகிறது, மேலும் இதனை பார்த்த அனைவரும் தங்களது கருத்துக்களை கூறி வருகின்றார்கள். அந்த வீடியோ ட்வீட்டரில் சில மணி நேரங்களுக்குள் 8,000 பார்வைகளைப் பெற்றுள்ளது.
அதில் ஒருவர் “நம்பமுடியவில்லை யானைக்கும் காண்டாமிருகத்திற்கும் இடையில் இத்தகைய நடத்தை முறை காணப்படவில்லை” என்று தனது கருத்தை கூறியுள்ளார்.மேலும் சில மனிதர்களை விட சிறந்தது விலங்குகள் என்றும் கூறியுள்ளனர்.
சென்னை : 'வேட்டையன்' படத்தின் இசை வெளியிட்டு விழா நேற்று சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. விழாவில், படத்தின் ஹிட் பாடலான…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் (டிவிட்டர்) வலைதள பக்கத்தின் முகப்பு புகைப்படம் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது.…
சென்னை : இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் 'வேட்டையன்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.…
சென்னை: வாழை படம் வெளியாகி உலக அளவில் மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்துள்ள நிலையில், அந்த படத்தில் வெளியான பாடல்களும் ரசிகர்கள்…
சென்னை : இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது தற்போது நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில்…
சென்னை : தேர்தல் 2024 மீளும் 'மக்கள்' ஆட்சி' என்ற புத்தக வெளியீட்டு சென்னையில் விழா நடைபெற்றது. அந்த விழாவில்…