உற்சாக நடனம் ஆடும் சீனாவில் இருந்து அழைத்து வரப்பட்ட மாணவர்கள் வீடியோ.!

Published by
Dinasuvadu desk
  • சீனாவில் இருந்து அழைத்து வரப்பட்ட சிலர் ஹரியானா முகாமில் உள்ளனர்.அவர்களில் 6 பேர் முகத்தில் கவசம் அணிந்தபடி உற்சாகமாக நடனம் ஆடும் வீடியோ வைரலாகி உள்ளது.
  • இந்த கொரோனா வைரஸ் தாக்கியதில் இதுவரை சீனாவில் பலியானவர்களின் எண்ணிக்கை 361ஆக உயர்ந்துள்ளது.

உற்சாக நடனம் :

சீனாவில் இருந்து அழைத்து வரப்பட்ட சிலர் ஹரியானா முகாமில் உள்ளனர்.அவர்களில் 6 பேர் முகத்தில் கவசம் அணிந்தபடி உற்சாகமாக நடனம் ஆடும் வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. தங்களுக்கு கொரோனா வைரஸ் இருக்கிறதா..? இல்லையா? என என தெரியாமல் கவலை இன்றி அந்த வாலிபர்கள் ஆடும் இணைதளத்தில் அந்த வீடியோவை பரவி வருகிறது.

கொரோனா வைரஸ்:

சீனாவில் உள்ள வுகான் நகரில் கடந்த டிசம்பர் மாத இறுதியில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் பெய்ஜிங் , ஷாங்காய் ,ஹூபே போன்ற பல நகரங்களில் பரவி உள்ளது. இதனால் பலியானோர்களின் எண்ணிக்கை தினமும் அதிகரித்து கொண்டு வருகிறது.

 பலி எண்ணிக்கை:

இந்த கொரோனா வைரஸ் தாக்கியதில் இதுவரை சீனாவில் பலியானவர்களின் எண்ணிக்கை 361ஆக உயர்ந்துள்ளது. அதேபோல இந்த வைரசால் 16 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு உள்ளதாக சீனா அரசு அதிகாரப்பூர்வ  கூறியுள்ளது. நேற்று மட்டும் 56 பேர் இறந்து உள்ளனர்.

சீனாவில் இருந்து வந்த இந்தியர்கள்:

கொரோனா வைரஸ்  சீனாவில் அதிகரித்து கொண்டு இருப்பதால் வுகான் நகரில் உள்ள இந்தியர்களை ஏர் இந்தியா விமானங்கள் மூலம் கடந்த 2 நாட்களாக டெல்லி அழைத்து வரப்பட்டார்கள்.அவர்களுக்கு விமான நிலையத்தில் மருத்துவ பரிசோதனை முடிந்த பிறகு அனைவரும் ஹரியானா ,டெல்லி பகுதிகளில் உள்ள ராணுவ மருத்துவ முகாம்களில் வைக்கப்பட்டுள்ளனர். அழைத்து வரப்பட்ட அனைவரும் அங்கு 14 நாட்கள் தொடர்ந்து கண்காணிப்பில் இருப்பார்கள்.

 

Published by
Dinasuvadu desk

Recent Posts

தூத்துக்குடி, கன்னியாகுமரி உட்பட 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! வானிலை ஆய்வு மையம் அலர்ட்!

தூத்துக்குடி, கன்னியாகுமரி உட்பட 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! வானிலை ஆய்வு மையம் அலர்ட்!

சென்னை : தென்தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக நேற்று சில மாட்டவங்களில் மழை…

32 minutes ago

ஜம்மு காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல்…அவசரமாக இந்தியா திரும்பிய பிரதமர் மோடி!

ஸ்ரீநகர் :  நேற்று (ஏப்ரல் 22) உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில், ஜம்மு-காஷ்மீரின் ஆனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில்…

49 minutes ago

கைவிட்ட அணியை கதறவிட்ட கே.எல்.ராகுல்! ஷாக்கான லக்னோ உரிமையாளர்?

லக்னோ : கடந்த ஆண்டு லக்னோ அணிக்காக கேப்டனாக விளையாடிய கே.எல்.ராகுல் சில போட்டிகளில் அணி தோல்வி அடைந்த காரணத்தால் உரிமையாளரிடம்…

1 hour ago

காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல்….தற்போதைய நிலை என்ன?

ஸ்ரீநகர் : ஜம்மு-காஷ்மீர், ஆனந்த்நாக் மாவட்டத்தின் பஹல்காம் பகுதியில் உள்ள பைசரான் பள்ளத்தாக்கில் ஏப்ரல் 22 அன்று மாலை தீவிரவாதிகள்…

2 hours ago

LSG vs DC : லக்னோவை பந்தாடிய டெல்லி கேபிட்டல்ஸ்! 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி!

லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் லக்னோ கிரிக்கெட் மைதானத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், டெல்லி கேபிட்டல்ஸ் அணியும்…

9 hours ago

LSG vs DC : அதிரடி காட்டிய லக்னோ! இறுதியில் சுருட்டிய டெல்லி! இதுதான் டார்கெட்!

லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், அக்சர் படேல் தலைமையிலான…

11 hours ago