ஒடிசா மாநிலத்தில் வனத்துறை அதிகாரியாக பணியாற்றி வருபவர் சுசாந்தா நந்தா. இவர், தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்த வீடியோ ஒன்று அனைவரையும் மிரள வைத்துள்ளது.
அந்த வீடியோவில், ஒரு வேலியின் மறுபுறம் நிற்கும் மான் ஒன்று தன்னை விட உயரம் அதிகமுள்ள வேலியை எகிறி குதிக்கிறது .அந்த வீடியோவை பகிர்ந்து மானின் அந்த அற்புதமான பாய்ச்சல் அதன் உயரம் மற்றும் வலிமையை கணக்கிடுவதாகவும், சில மான்கள் 8 அடி கூட குதிக்கின்றன.
ஆனால், சிவப்பு கங்காருக்கள் அனைத்து பாலூட்டிகளிலும் வேகமாக குதிப்பவர்கள். மணிக்கு 56 கிமீ வேகத்தில் குதிப்பதை கற்பனை செய்து பாருங்கள் என்று பதிவிட்டுள்ளார். தற்போது, அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகேயுள்ள போச்சம்பள்ளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வரும் மாணவியை அதே…
டெல்லி : மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்காவில் நடைபெற்ற 2024 டி20 உலகக் கோப்பையை இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இந்திய…
அமெரிக்கா : நாட்டில் சட்டவிரோதமாக குடியேறியதாக 104 இந்தியர்களை அமெரிக்க ராணுவ விமானம் மூலம் நாடு கடத்தப்பட்ட விஷயம் பெரிய…
சென்னை : விடாமுயற்சி திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் பிப்ரவரி 6-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில், படம் கலவையான விமர்சனத்தை…
மகாராஷ்டிரா : இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய அணி அசத்தலான வெற்றியை பதிவு செய்துள்ளது. …
புதுச்சேரி : காரைக்கால் கந்தூரி விழாவை முன்னிட்டு, அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை என மாவட்ட புதுச்சேரி…