ஒடிசா மாநிலத்தில் வனத்துறை அதிகாரியாக பணியாற்றி வருபவர் சுசாந்தா நந்தா. இவர், தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்த வீடியோ ஒன்று அனைவரையும் மிரள வைத்துள்ளது.
அந்த வீடியோவில், ஒரு வேலியின் மறுபுறம் நிற்கும் மான் ஒன்று தன்னை விட உயரம் அதிகமுள்ள வேலியை எகிறி குதிக்கிறது .அந்த வீடியோவை பகிர்ந்து மானின் அந்த அற்புதமான பாய்ச்சல் அதன் உயரம் மற்றும் வலிமையை கணக்கிடுவதாகவும், சில மான்கள் 8 அடி கூட குதிக்கின்றன.
ஆனால், சிவப்பு கங்காருக்கள் அனைத்து பாலூட்டிகளிலும் வேகமாக குதிப்பவர்கள். மணிக்கு 56 கிமீ வேகத்தில் குதிப்பதை கற்பனை செய்து பாருங்கள் என்று பதிவிட்டுள்ளார். தற்போது, அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.
திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் லட்டுகளில்,…
சென்னை : மணிமேகலை குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலிருந்து விலகியதால் பிரியங்கா மீது எழுந்துள்ள விமர்சனங்களைப் பற்றிச் சொல்லியே தெரியவேண்டாம்.…
அனந்தப்பூர் : உள்ளூர் தொடரான துலிப் ட்ராபி தொடரில் இந்தியா -D அணிக்காக விளையாடி வரும் சஞ்சு சாம்சன் சதம்…
சென்னை- சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[செப்டம்பர் 20 ] எபிசோடில் ரோகினியும் சிட்டியும் சேர்ந்து மீனாவுக்கு எதிராக திட்டம் போடுகிறார்கள்..…
திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, லட்சக்கணக்கான பக்தர்கள் கோவில் பிரசாதமாக வாங்கிச் செல்லும்…
நாட்டிங்ஹாம் : இங்கிலாந்து நாட்டில் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டிகள் மற்றும் 5 ஒரு…