கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு தீவிரமாக அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால், பலர் தங்களது திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளை தள்ளிவைத்து வருகின்றனர். சிலர் தங்களது பெற்றோர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் கொரோனா அதிகம் பதித்துள்ள மகாராஷ்டிரா மாநிலத்தில் ஒரு திருமணம் வீடியோ கால் மூலம் நடைபெற்றுள்ளது. அம்மாநிலத்தில் உள்ள அவுரங்காபாத்தில் இஸ்லாமிய முறைப்படி நடைபெற்ற திருமணத்திற்கு மாப்பிள்ளை மட்டும் திருமணம் நடைபெறும் இடத்திற்கு வந்துள்ளார். அங்கு மத குருமார்கள் வந்து இருவரின் சம்மதம் கேட்டுள்ளனர். மணமகள் தனது சம்மதத்தை வீடியோ கால் மூலம் தெரிவிக்க பின்னர் இருவருக்கும் திருமணத்தை பெரியோர்கள் நடத்திவைத்தனர்.
சென்னை : இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமை செயலலகத்தில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆலோசனை…
சென்னை : நடிகர் ரஜினிகாந்த் - மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இடையிலான 1990-களில் ஏற்பட்ட உரசல்கள் பற்றி பல்வேறு…
டெல்லி : ரிசர்வ் வங்கி (RBI) ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா இன்று ரெப்போ வட்டி விகிதம் குறித்த முக்கிய அறிவிப்பை…
சென்னை : காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற உறுப்பினருமான குமரி அனந்தன், இன்று அதிகாலை உயிரிழந்தார்.…
வாஷிங்டன் : கடந்த மாதம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவின் பொருளாதாரத்தை கருத்தில் கொண்டு அமெரிக்கா பொருட்களுக்கு மற்ற…
பஞ்சாப் : ஐபிஎல் தொடரில் நேற்றைய போட்டியில் பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணி போராடி தோல்வியடைந்தது, 18…