கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு தீவிரமாக அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால், பலர் தங்களது திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளை தள்ளிவைத்து வருகின்றனர். சிலர் தங்களது பெற்றோர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் கொரோனா அதிகம் பதித்துள்ள மகாராஷ்டிரா மாநிலத்தில் ஒரு திருமணம் வீடியோ கால் மூலம் நடைபெற்றுள்ளது. அம்மாநிலத்தில் உள்ள அவுரங்காபாத்தில் இஸ்லாமிய முறைப்படி நடைபெற்ற திருமணத்திற்கு மாப்பிள்ளை மட்டும் திருமணம் நடைபெறும் இடத்திற்கு வந்துள்ளார். அங்கு மத குருமார்கள் வந்து இருவரின் சம்மதம் கேட்டுள்ளனர். மணமகள் தனது சம்மதத்தை வீடியோ கால் மூலம் தெரிவிக்க பின்னர் இருவருக்கும் திருமணத்தை பெரியோர்கள் நடத்திவைத்தனர்.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…