துணை குடியரசுத்தலைவர் வெங்கையா நாயுடு கடந்த செப்டம்பர் 29-ந் தேதி கொரோனா தொற்று உறுதியான நிலையில், மருத்துவர்கள் அறிவுரைப்படி வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
தற்போது, இவரது உடல்நிலை குறித்து துணை ஜனாதிபதி செயலக ட்வீட்டர் பக்கத்தில், வெங்கையா நாயுடு உடல்நிலை சீராக உள்ளதாகவும், கொரோனா தொற்று உறுதியானதிலிருந்து வீட்டு தனிமைப்படுத்தலின் போது மருத்துவர்கள் அறிவுரையின்படி, தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறார். இதனால், கொரோனா தொற்றிலிருந்து மீண்டு வருவதாகவும் அந்த பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…