எதிர்கட்சி எம்பிக்கள் அவையின் மாண்பை குறைக்கும் வகையில் செயல்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வெங்கையா நாயுடு எச்சரிக்கை விடுத்தார்.
இன்று மாநிலங்களவை கூடியதும் பெகாசஸ் விவகாரத்திலே உடனடியாக விவாதம்தேவை, விலைவாசி உயர்வு குறித்து விவாதம்தேவை, வேளாண்சட்டத்தை திரும்ப பெறவேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து எதிர்கட்சி எம்பிக்கள் அவை தலைவரின் இருக்கையை முற்றுகையிட்டு முழக்கங்களை எழுப்பினர்.
இதைத்தொடர்ந்து, அவை தலைவர் வெங்கையா நாயுடு, அவையில் விசில் அடிப்பது, பதாகைகளை ஏந்தி அமளியில் ஈடுபடுவது குறித்த புகார்கள் வருகின்றன. எதிர்கட்சி எம்பிக்கள் அவையின் மாண்பை குறைக்கும் வகையில் செயல்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார். மேலும், அவையின் பொறுமையை சோதிக்க வேண்டாம் என கூறி அவையை நண்பகல் 12 மணி வரை ஒத்திவைத்தார்.
பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…
டெல்லி : நேற்று முன்தினம் (ஏப்ரல் 22) காஷ்மீரில் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக…
பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…
பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையான தொடர் 'தடை' நடவடிக்கைகள் இரு நாட்டு…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் பகுதி பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில்,…