முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி மறைவிற்கு குடியரசு துணை தலைவர் வெங்கைய நாயுடு இரங்கல்.
முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி கொரோனா வைரஸ் காரணமாக ராணுவ மருத்துவமனையில் சிகிக்சை பெற்று வந்த நிலையில், சற்று நேரத்திற்கு முன் காலமானார். இவரின் மறைவிற்கு பல தலைவர்கள் தங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், பிரணாப் முகர்ஜி மறைவிற்கு குடியரசு துணை தலைவர் வெங்கைய நாயுடு இரங்கல் தெரிவித்துள்ளார்.
அதில், பிரணாப் முகர்ஜி காலமானது ஆழ்ந்த வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. அவரது மரணத்தால் ஒரு மூத்த அரசியல்வாதியை நாடு இழந்துள்ளது. துயரமடைந்த அவரின் குடும்ப உறுப்பினர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல் ஓம் சாந்தி என ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
லாகூர் : சாம்பியன்ஸ் டிராஃபி கிரிக்கெட் தொடரில் நேற்று, ஆஸ்திரேலியா - ஆப்கானிஸ்தான் இடையே நடைபெற்ற போட்டி மழை காரணமாக…
மும்பை : மாதந்தோறும் 1ம் தேதி எல்பிஜி சிலிண்டரின் விலையில் மாற்றம் ஏற்படும். அந்த வகையில், இன்று சென்னையில் வணிக…
சென்னை : நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் புகாரின் பெயரில் பதியப்பட்ட வழக்குகளை முடித்து வைக்க வேண்டும் என சென்னை…
மயிலாடுதுறை : கடந்த பிப்ரவரி 24-ம் தேதி மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பகுதியில் செயல்பட்டு வந்த அங்கன்வாடியில் பயின்று வந்த…
சென்னை : நடிகர் அஜித்குமார் நடிப்பில் வரும் ஏப்ரல் 10ஆம் தேதி வெளியாகி உள்ள திரைப்படம் குட் பேட் அக்லி.…
லாகூர் : சாம்பியன்ஸ் டிராபி தொடரின் 10வது போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இன்று விளையாடுகின்றன. இந்தப் போட்டி…