மறைந்த முன்னாள் இந்திய பிரதமரும் பாஜக தலைவருமான வாஜ்பாய் அவர்களின் 95 வது பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. அவரது பிறந்தநாளை முன்னிட்டு லக்னோவில் லோக்பவன் எனுமிடத்தில் வாஜ்பாயின் 25 அடி உயர சிலை திறக்கப்பட்டுள்ளது.
இந்த விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டு சிலையை திறந்து வைத்தார். இந்த விழாவில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், உத்திர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், உத்திர பிரதேச கவர்னர் ஆனந்தி பென் ஆகியோர் கலந்துகொண்டனர். மேலும், லக்னோவில் வாஜ்பாய் பெயரில் அமையவுள்ள மருத்துவ கல்லூரிக்கு அடிக்கல் நாட்டுவிழாவும் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
ஷார்ஜா : நடைபெற்று வரும் மகளிர் டி20 உலகக்கோப்பைத் தொடரின் 5-வது போட்டியான இன்று ஆஸ்திரேலிய மகளிர் அணியும், இலங்கை…
சென்னை : தெரியாத சில நம்பர்களிலிருந்து அடிக்கடி போன் வந்து அதன் மூலம் மர்ம நபர்கள் பண மோசடி, செய்யும்…
சென்னை : காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் சாம்சங் இந்தியா எனும் தனியார் எலக்ட்ரானிக் உற்பத்தி தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த…
இஸ்ரேல் : லெபனான் மீதான தரை மற்றும் வான் வழி தாக்குதல்களை இஸ்ரேல் தொடர்ந்து தீவிரப்படுத்தி வருகிறது. தலைநகர் பெய்ரூட்…
சென்னை-நவராத்திரியின் நான்காவது நாள் பூஜை முறை ,நேரம் ,கடன் தீர மஹாலட்சுமியை வழிபடும் முறை பற்றி இந்த ஆன்மீக செய்தி…
ஹரியானா : இன்று காலை 7 மணிக்கு ஹரியானா மாநிலத்தில் உள்ள 90 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு தொடங்கி…