இந்தியாவில் பரவிய கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இந்த ஊரடங்கு காரணமாக அனைத்து வழிபாட்டு தலங்களும் மூடப்பட்டது. இந்நிலையில், காஷ்மீரில் பவான் பகுதியில் புனித தலங்களில் ஒன்றான வைஷ்ணவ தேவி கோவில் கடந்த மார்ச் மாதம் மூடப்பட்டது.
இமயமலைத் தொடரின் மீது அமைந்துள்ள இந்தக் கோவிலுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருவது வழக்கம். புனித யாத்திரைக்கு வரும் யாத்ரீகர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் என பல தரப்பினர்களும் வருகின்றனர்.
இதனையடுத்து, வருகின்ற 16 முதல் மீண்டும் வைஷ்ணவ தேவி கோவில் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கொரோனா இல்லை என்ற சான்றிதழ் கொண்டு வரும் பக்தர்களை மட்டும்அனுமத்திக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல் : ஆந்திரப் பிரதேசம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுக்களில் மிருக கொழுப்பு கலந்திருந்ததாக அம்மாநில முதலமைச்சர்…
சென்னை : தங்கம் விலை இன்று அதிரடியாக சவரனுக்கு ரூ.600 அதிகரித்துள்ளது. சென்னையில் நேற்று 1 கிராம் தங்கம் ரூ.6,885க்கும்,…
பெய்ரூட்: லெபனானில் பேஜர், வாக்கி டாக்கி வெடித்த சம்பவத்தை தொடர்ந்து நேற்று இஸ்ரேல் வான்வெளி தாக்குதலை மேற்கொண்டனர். இந்த தாக்குதலில்…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில், இந்த அளவுக்கு ஒரு பிரச்சினை பெரிதாக வெடிக்கும் என யாரும் நினைத்துக்கூட பார்த்திருக்கமாட்டோம்.…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எப்போது துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட உள்ளார் என்று தமிழக அரசியல்…
சென்னை : நடிகை பார்வதி நாயர் கடந்த 2022 -ம் ஆண்டு அக்டோபர் 20ஆம் தேதி, தனது வீட்டில் வேலை…