உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த கொரோனா வைரஸுக்கு விஞ்ஞானிகள் அதன் தடுப்பூசி தயாரிக்க முயற்சி செய்து வருகின்றனர்.
இந்நிலையில், கொரோனா தடுப்பூசி ஜூன் மாதத்திற்குள் இந்தியாவுக்கு வரும் என்று பெங்களூரைச் சேர்ந்த பயோகான் லிமிடெட் தலைவரும், நிர்வாக இயக்குநருமான கிரண் மஜும்தார் ஷா நம்பிக்கை தெரிவித்துள்ளார். இருப்பினும், அனைத்து குடிமக்களையும் சென்றடைவது ஒரு சவாலாக இருக்கும் என தெரிவித்தார்.
நேற்று பயோகான் தனது செப்டம்பர் காலாண்டு வருவாயை அறிவித்தது. அதில், 216 கோடி ரூபாயிலிருந்து 169 கோடியாக குறைந்துள்ளது என ஒரு தனியார் செய்தித்தாளுடன் உரையாடலில் தெரிவித்தார். ஜனவரி மாதத்திற்குள், அஸ்ட்ராஜெனெகா போன்ற வேறு சில தடுப்பூசிகள் அல்லது நமது சொந்த இந்திய தடுப்பூசி பாரத் பயோடெக் போன்றவற்றை அங்கீகரிக்க முடியும் என்று நம்புகிறேன்.
அடுத்த 2-3 மாதங்களில் மருத்துவ பரிசோதனையை நாங்கள் முடித்தால், அவை ஜனவரி-பிப்ரவரி மாதங்களுக்குள் அங்கீகரிக்கப்படும். எனவே, கொரோனா தடுப்பூசி 2021-22 க்குள் இந்தியாவில் கிடைக்கும் என்று நினைக்கிறேன் என தெரிவித்தார்.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…