அக்டோபர் 4 ஆம் தேதிக்குள் கல்லூரி மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தவுள்ளதாக கேரள சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இது குறித்து தெரிவித்துள்ள கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ், 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு இந்த மாதம் 30 ஆம் தேதிக்குள் முதல் தவணை கொரோனா தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து கேரளாவில் உள்ள கல்லூரி மாணவர்களுக்கு வரும் அக்டோபர் 4 ஆம் தேதிக்குள் முதல் தவணை தடுப்பூசி செலுத்தி முடிக்கவும் முடிவெடுத்துள்ளோம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் இதற்கு முன்னர் அக்டோபர் 4 ஆம் தேதி முதல் கேரளாவில் கல்லூரிகள் திறக்க முடிவெடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை -சத்தான பாசிப்பயிறு லட்டு செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; பாசிப்பயிறு- ஒரு…
ஆந்திரா : உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு காலகாலமாக வழங்கப்பட்டு வருகிறது. பக்தர்களிடையே…
திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் லட்டுகளில்,…
சென்னை : மணிமேகலை குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலிருந்து விலகியதால் பிரியங்கா மீது எழுந்துள்ள விமர்சனங்களைப் பற்றிச் சொல்லியே தெரியவேண்டாம்.…
அனந்தப்பூர் : உள்ளூர் தொடரான துலிப் ட்ராபி தொடரில் இந்தியா -D அணிக்காக விளையாடி வரும் சஞ்சு சாம்சன் சதம்…
சென்னை- சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[செப்டம்பர் 20 ] எபிசோடில் ரோகினியும் சிட்டியும் சேர்ந்து மீனாவுக்கு எதிராக திட்டம் போடுகிறார்கள்..…