செப்டம்பர் 5 ஆம் தேதி கொண்டாடப்படும் ஆசிரியர் தினத்திற்கு முன்னதாக தடுப்பூசி செலுத்துக.
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸின் தீவிர பரவலை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, இந்தியா முழுவதும் கொரோனா பரவலை தடுக்கும் விதமாக, அனைத்து மாநிலங்களிலும் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மனசுக்கு மாண்டவியா அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘இந்த மாதம் ஒவ்வொரு மாநிலத்திற்கும் தடுப்பூசி வழங்கும் திட்டத்திற்கு கூடுதலாக, 2 கோடிக்கும் அதிகமான தடுப்பூசி வழங்கப்படுகின்றன. செப்டம்பர் 5 ஆம் தேதி கொண்டாடப்படும் ஆசிரியர் தினத்திற்கு முன்னதாக அனைத்து மாநில ஆசிரியர்களுக்கும் முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி போட முயற்சிக்குமாறு அனைத்து மாநிலங்களையும் கேட்டுக் கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
சென்னை : இசையமைப்பாளராக நம்மளுடைய மனதை கவர்ந்த ஹிப் ஹாப் ஆதி தன்னுடைய முதல் படமான மீசையை முறுக்கு படத்தின்…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட உள்ளார் என்ற பேச்சுக்கள் தற்போது தமிழக…
சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…
சென்னை : கடந்த 3 நாள்களாக குறைந்து வந்த தங்கம் விலை, இன்று மீண்டும் உயர்ந்து சவரன் ரூ.55,000-ஐ கடந்தது.…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகியது பெரிய அளவில் பேசுபொருளாகும் விவகாரமாக வெடித்துள்ள நிலையில், இந்த…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தான், அடுத்ததாக திமுக கட்சியை வழிநடத்த உள்ளார். அவரை…