செப்டம்பர் 5 ஆம் தேதி கொண்டாடப்படும் ஆசிரியர் தினத்திற்கு முன்னதாக தடுப்பூசி செலுத்துக.
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸின் தீவிர பரவலை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, இந்தியா முழுவதும் கொரோனா பரவலை தடுக்கும் விதமாக, அனைத்து மாநிலங்களிலும் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மனசுக்கு மாண்டவியா அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘இந்த மாதம் ஒவ்வொரு மாநிலத்திற்கும் தடுப்பூசி வழங்கும் திட்டத்திற்கு கூடுதலாக, 2 கோடிக்கும் அதிகமான தடுப்பூசி வழங்கப்படுகின்றன. செப்டம்பர் 5 ஆம் தேதி கொண்டாடப்படும் ஆசிரியர் தினத்திற்கு முன்னதாக அனைத்து மாநில ஆசிரியர்களுக்கும் முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி போட முயற்சிக்குமாறு அனைத்து மாநிலங்களையும் கேட்டுக் கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
பெங்களூர் : ஐபிஎல் போட்டிகள் தொடங்கிவிட்டது என்றாலே ஆர்சிபி ரசிகர்கள் "ஈ சாலா கப் நம்தே ...ஈ சாலா கப்…
சென்னை : டாஸ்மாக் டெண்டர் விவகாரத்தில் சுமார் ஆயிரம் கோடி ரூபாய் வரையில் முறைகேடு நடைபெற்று இருக்கலாம் எனக் அமலாக்கத்துறை கூறிய…
கலிபோர்னியா : விண்வெளியில் சிக்கியிருந்த சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோரை பத்திரமாக மீட்க டிராகன் விண்கலம் கடந்த மார்ச்…
டெல்லி : இசைஞானி இளையராஜா இம்மாதம் (மார்ச்) 8ஆம் தேதியன்று லண்டனில் தனது முதல் சிம்பொனி இசையை அரங்கேற்றினார். 34…
சென்னை : அஜித் நடிப்பில் கடைசியாக வெளியான விடாமுயற்சி படம் வசூல் ரீதியாக தோல்வி அடைந்த நிலையில், அடுத்ததாக மாஸ் கம்பேக்…
டெல்லி : இந்திய அமலாக்கத்துறையானது நாட்டில் சட்டவிரோதமாக பணப்பரிவர்த்தனை நடைபெறுவதை தடுக்கும் ஒரு அரசாங்க விசாரணை அமைப்பு ஆகும். இந்த…