யுபிஎஸ்சி தேர்விற்கு மாணவர்கள் தயாராகி வந்த நிலையில் உ.பி அரசு அதிரடி அறிவிப்பு!
இந்தியா தற்போது கொரோனாவின் பிடியில் சிக்கி தவித்து வரும் நிலையில், மக்களின் வாழ்வாதாராம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது, இந்த சூழலில் அரசு தேர்வுகளுக்கு படித்து வரும் மாணவர்களின் நிலை கேள்விக்குறியாக மாறியுள்ளது. மேலும் கொரோனா தொற்று நாளுக்கு நாள் உச்சத்தை அடைந்து வரும் நிலையில் பல்வேறு அரசு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இதனையடுத்து உத்திரபிரதேசத்தில் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் தேர்ணையம் புதன்கிழமை ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தது, அதில் யுபிபிஎஸ்சி பிசிஎஸ் 2021 ஆம் ஆண்டிற்கான பிரிலிம்ஸ் தேர்வு 2021 ஜூன் 13 முதல் 20 ஜூன் 20 வரை மாநிலத்தின் பல்வேறு தேர்வு மையங்களில் நடைபெற இருந்தது, இது தற்போது கொரோனா தொற்றுநோயின் காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
மேற்கூறிய தேர்வுகளின் புதிய தேதிகள் சரியான நேரத்தில் தேர்வர்களுக்கு தெரிவிக்கப்படும் என்றும், மேலும் புதிய தேதியை தெரிந்துகொள்ள அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தொடர்ந்து சோதனை செய்ய மாணவர்களுக்கு அறிவுறுத்தப்படுவதாக யுபிபிஎஸ்சி தேர்வாணையம் கூறியுள்ளது.
சென்னை : 2025-26ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட், நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட இருக்கிறது. மக்களவையில் காலை 11 மணிக்கு…
புனே : நேற்று மகாராஷ்டிரா மாநிலம் புனே கிரிக்கெட் மைதானத்தில் இந்தியா - இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் மோதிய 4வது…
டெல்லி : நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று (ஜனவரி 31) குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உரையுடன் தொடங்கியது. அதனை…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபராக இரண்டாவது முறையாக பொறுப்பேற்றுள்ள டொனால்ட் டிரம்ப் அமெரிக்காவில் பல்வேறு அதிரடி மாற்றங்களை கொண்டு வருகிறார்.…
சென்னை : நேற்று தமிழக வெற்றிக் கழக கட்சியின் முக்கிய பொறுப்புகளுக்கு அக்கட்சி தலைவர் விஜய், முக்கிய அரசியல் பிரமுகர்களை…
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான நான்காவது டி20 போட்டி புனேயில் ஜனவரி 31, 2025 அன்று நடைபெற்றது. இந்தியா…