உத்தரபிரதேச மாநிலத்தில் இனி வார இறுதி ஊரடங்கு ஞாயிற்றுக்கிழமைகளில் அமல்படுத்தப்படும்.
உத்தரபிரதேச மாநிலத்தில் வார இறுதி ஊரடங்கு சனிக்கிழமைகளில் இருந்த நிலையில், தற்போது ஞாயிற்றுக்கிழமைகளில் தொடர முடிவு செய்துள்ளது. மத்திய அமைச்சகம் அன்லாக் 4.0 க்கான புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்ட பின்னர் இந்த புதிய நெறிமுறை அமல்படுத்தப்படுகிறது.
உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் வார இறுதி ஊரடங்கை சனிக்கிழமை பின்பற்றபடும் என அறிவித்திருந்த நிலையில், தற்போது 4 -ஆம் கட்ட வழிகாட்டுதல்களை வெளியிட்ட பின்னர், சனிக்கிழமைகளில் ஊரடங்கை நீக்கி அதற்கு பதிலாக ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் தொடர முடிவு செய்துள்ளது.
சனிக்கிழமைகளில் ஊரடங்கு அகற்றவது மட்டுமல்லாமல், மார்க்கெட் இப்போது காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை திறக்க அனுமதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி : முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் (2011) அமைச்சராக இருந்த போது பதியப்பட்ட…
மும்பை : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் பாதி முடிந்த நிலையில் அடுத்த பாதி போட்டிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. மெல்ல மெல்ல…
டெல்லி : காஷ்மீர், பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்த…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவை கூடிய நிலையில், காவல்துறை மானியக் கோரிக்கை குறித்த விவாதம் நடைபெற்று வருகிறது. சட்டப்பேரவையில்…
டெல்லி : தேசிய கல்விக் கொள்கையை மத்திய அரசு நடத்தும் பள்ளிகளிலும், தேசிய கல்வி கொள்கையை பின்பற்றும் தனியார் பள்ளிகளும்…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு முக்கிய 9 அறிவிப்புகளை அறிவித்தார்.…