உத்தரபிரதேச மாநில சமாஜ்வாதி கட்சி தலைவர் எஸ்.ஆர்.எஸ் யாதவ் கொரோனாவால் இன்று உயிரிழப்பு.
உத்தரபிரதேச சட்டமன்றக் குழு மற்றும் சமாஜ்வாதி கட்சி தலைவர் எஸ்.ஆர்.எஸ் யாதவ் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இன்று காலமானார்.
இந்நிலையில் தலைவரின் மறைவுக்கு சமாஜ்வாதி கட்சி இரங்கல் தெரிவித்துள்ளது. சமாஜ்வாதி கட்சி டிவிட்டரில் இது குறித்து ஒரு பதிவை பதிவிட்டுள்ளது. அதில்,” சமாஜ்வாதி கட்சியின் மூத்த மற்றும் மரியாதைக்குரிய தலைவர், தேசிய செயலாளர் எஸ்.ஆர்.எஸ். யாதவ் மறைவு ஒரு சகாப்தத்தின் முடிவாகும். “புறப்பட்ட ஆத்மாவுக்கு அஞ்சலி” என்று அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், இது குறித்து கட்சியின் மூத்த உறுப்பினர் மறைவுக்கு கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவும் இரங்கல் தெரிவித்தார்.
சென்னை : ஒரு குடும்பத்தில் இருவருக்குச் சண்டை வருவதுபோல, விஜய் தொலைக்காட்சியில் மணிமேகலை மற்றும் பிரியங்கா இருவருக்கும் இடையே ஆங்கரிங்…
சென்னை : இந்தியா அணி வங்கதேச அணியை தொடர்ந்து நியூஸிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுடனும் டெஸ்ட் போட்டிகள் விளையாடவிருக்கிறது. மேலும்,…
சென்னை : நேச்சுரல் ஸ்டார் நானி நடிப்பில் சமீபத்தில் வெளியான "சரிபோதா சனிவாரம்" திரைப்படம் OTT ரிலீஸுக்கு தயாராகி வருகிறது.…
சென்னை : விருமாண்டி படம் சொன்னாலே போதும் நம்மளுடைய நினைவுக்கு வருவது கமல்ஹாசனுக்கு அடுத்தபடியாக அபிராமி தான் நினைவுக்கு வருவார்.…
சென்னை : தமிழகத்தின் சில பகுதிகளில் வெயில் கொளுத்தி எடுத்தாலும், பல பகுதிகளிலும் நேற்று நள்ளிரவு முதல் விடிய காலை…
பெங்களூரு : ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற ஆன்மீக தலமான திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுவில்,…