மாஸ்க் அணியாத ஆட்டுக்குட்டியை கைது செய்த உத்திரபிரதேச போலீசார்.
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த வைரஸ் பாதிப்பால் உயிரிழப்போரின் எண்ணிக்கையும், பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிற நிலையில், மக்கள் தங்களை இந்த வைரஸ் பாதிப்பில் இருந்து தற்காத்துக் கொள்ள முகக்கவசம் அணியுமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தனர்.
இந்நிலையில், உத்திர பிரதேசத்தில், கான்பூர் மாவட்டத்தில், மாஸ்க் அணியாமல் சென்ற ஆட்டுக்குட்டி ஒன்றை போலீசார் கைது செய்துள்ளனர். இதனையடுத்து ஆட்டின் உரிமையாளர் காவல்நிலையம் சென்று, ஆட்டை மீட்டுள்ளனர்.
இதுகுறித்து கருது தெரிவித்த காவல் அதிகாரி, நாய்கள் மாஸ்க் அணியும் போது ஆடுகள் ஏன் மாஸ்க் அணிய கூடாது? என கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை : இயக்குனர் செல்வராகவன் அவ்வப்போது முக்கிய அறிவுரைகளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டு வருகிறார். அந்த வகையில்,…
டெல்லி : சென்னை காவல் நிலையத்தில் ஓர் இளைஞர் தனது போனில் குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை வைத்திருந்ததாக கூறி…
சென்னை -தளிகை என்றால் என்ன ,பெருமாளுக்கு தளிகை எவ்வாறு வைப்பது என்பதை பற்றி இந்த ஆன்மீகக் குறிப்பில் அறிந்து கொள்ளலாம்.…
சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது இந்த ஆண்டு நவம்பர் அல்லது டிசம்பர்…
சென்னை : 2025 ஆஸ்கரில் 'சிறந்த வெளிநாட்டு படங்கள்' பிரிவில் போட்டியிடுவதற்காக இந்தியாவில் இருந்து அதிகாரப்பூர்வ தேர்வாக, இயக்குநர் கிரண்…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 24.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…