உத்தரபிரதேச அமைச்சர் ‘Brajesh Pathak -க்கு’ கொரோன தொற்று உறுதி.!

Default Image

உத்தரபிரதேச அமைச்சர் Brajesh Pathak க்கு கொரோனா என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 

அமைச்சர் பதக் தனது ட்வீட்டர் பக்கத்தில் கூறுகையில், “கொரோனா வைரஸ் அறிகுறிகளுக்குப் பிறகு, மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் நான் பரிசோதிக்கப்பட்டேன். சோதனையில் கொரோனா இருப்பது உறுதியானது . கடந்த சில நாட்களில் என்னுடன் தொடர்பு கொண்டவர்கள் அரசாங்க வழிகாட்டுதல்களைப் பின்பற்றி தங்களைத் தாங்களே தனிமைப்படுத்திக் கொண்டு தங்களை பரிசோதித்துக் கொள்ளுமாறு கேட்டு கொண்டுள்ளார்.

நேற்று , உத்தரபிரதேசத்தில் கொரோனா தொற்று 1 லட்சத்தை தாண்டின, இறப்பு எண்ணிக்கை 1,817 ஆக உயர்ந்தது. ஏற்கனவே உத்தரபிரதே அமைச்சர் கமல் ராணி வருண் கடந்த ஞாயிற்றுக்கிழமை கொரோனாவுக்கு பலியானார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது அங்கு கொரோனா தொற்று எண்ணிக்கை 1,00,310 ஆக உள்ளது .

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்