குளிர்காலம் ஆரம்பித்துவிட்டது. அதனால் அதிகாலை எழுதுகொள்ளவே தென்மாநிலத்தில் நாம் மிகுந்த சிரமப்படுகிறோம். வடமாநிலங்களில் இங்கு இருப்பதை விட குளிர் மிகவும் அதிகமாக இருக்கும். அதனால் அதிக பனிமூட்டமும் காணப்படும். இதனால் விபத்துகள், பேருந்து – ரயில் தாமதம் என மக்கள் மிகவும் கஷ்டப்படுகிறார்கள்.
உத்திர பிரதேசத்தில் ஆளும் பாஜக அரசு மக்கள் கஷ்டப்படுவதையும் தாண்டி வாயில்லா ஜீவன்களான மாடுகள் குளிரால் கஷ்டப்படுவதை யோசித்து புதிய திட்டத்தை அறிமுப்படுத்தியுள்ளது. அதன் படி மாடுகளுக்கு கோணிப்பைகளினால் ஆன ஸ்வெட்டார் தயாரித்து கொடுக்க உத்திர பிரதேசத்தில் அயோத்தி நகராட்சி திட்டமிட்டு தற்போது செயல்படுத்த தொடங்கியுள்ளது.
அதன் படி, முதற்கட்டமாக 1200 பசுமாடுகளுக்கும், 700 காளை மாடுகளுக்கும் கோணிப்பையினால் ஆன ஸ்வெட்டர் தயாரித்துள்ளது. இதன் தயரிப்பு விலை 250 முதல் 350 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பள்ளிக்குழந்தைகள் குளிரால் கஷ்டப்படுகிறார்கள் அவர்களை பாதுகாக்க என்ன நடவடிக்கை எடுத்தீர்கள் என கேள்வி கேட்டு வருகின்றனர்.
சென்னை : சேலம் மாவட்ட சரித்திர பதிவேடு குற்றவாளி ரவுடி ஜான் எனும் சாணக்யாவை மர்ம கும்பல் ஒன்று இன்று அவரது…
சென்னை : சூர்யா ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் தனியாக ஒரு படத்தில் நடிக்க எந்த அளவுக்கு எதிர்பார்ப்பு இருக்கிறதோ அதே அளவுக்கு அவர்…
மேற்கு வங்கம் : ஸ்டார்லைனர் விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி மையத்திற்கு ஆய்வு பணிகளுக்காக இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க விண்வெளி…
பஞ்சாப் : இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் வரும் மார்ச் 22-ஆம் தேதி முதல் தொடங்கப்படவுள்ள நிலையில், போட்டியில் விளையாடும் அணிகள்…
டெல்லி : இந்த வருட ஐபிஎல் (IPL 2025) திருவிழா வரும் மார்ச் 22ஆம் தேதி கொல்கத்தா ஈடன் கார்டன்…
சென்னை : டாஸ்மாக் டெண்டர்களில் சுமார் ரூ.1000 கோடி முறைகேடு நடைபெற்றுள்ளதாக கூறப்பட்ட நிலையில் அதற்கு பொறுப்பேற்று அமைச்சர் செந்தில் பாலாஜி…