குழந்தைகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகவும், பணத்திற்காக குழந்தைகளை துன்புறுத்தி எடுத்த வீடியோக்களை இணையதளத்தில் பரப்பியதற்காக உத்தரபிரதேச நீர்ப்பாசனத் துறையின் ஜூனியர் பொறியாளர் மற்றும் அவரது மனைவி மீது சிபிஐ வெள்ளிக்கிழமை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
குற்றம் சாட்டப்பட்டவர்கள் பண்டாவில் உள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்ற இந்த வழக்கில் சுமார் 20 பேர் சாட்சியம் அளித்துள்ளனர்.இந்த கொடூரனின் இல்லத்தில் சோதனை நடத்திய போது குழந்தைகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததற்கான டிஜிட்டல் ஆதாரங்களின் அறிக்கைகளையும் சிபிஐ அதிகாரிகள் சிறப்பு நீதிமன்றத்தில் சமர்ப்பித்தனர்.இந்த வழக்கு தொடர்பாக டெல்லியைச் சேர்ந்த ஒருவரையும் சிபிஐ கைது செய்துள்ளது
சென்னை : கடந்த சில வாரங்களாகவே தமிழகத்தில், அமைச்சரவை மாற்றம் தொடர்பான விஷயங்கள் தான் பெரிதும் பேசும் பொருளாகவே இருந்து…
லார்ட்ஸ் : இங்கிலாந்து அணியின் முக்கிய தூணாக விளங்கும் வேக பந்து வீச்சாளரான ஜோப்ரா ஆர்ச்சர் கடந்த 2019 உலகக் கோப்பை…
சென்னை : இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கே இடையே நடைபெற்று வரும் ஒருநாள் தொடரில் நேற்று 4-வது போட்டியானது நடைபெற்றது.…
டெல்லி : இலங்கையில் புதிய ஆட்சி அமைந்த பின் இலங்கை கடற்படையினரின் ரோந்து அதிகரித்திருப்பதாக தமிழக மீனவர்கள் புகார்கள் அதிகரித்துள்ளது.…
பெங்களூரு : தேர்தல் பத்திரங்கள் மூலம் பிரதான அரசியல் கட்சிகள் தேர்தல் நிதி (நன்கொடை) பெற்றுக்கொள்ளலாம் என்ற விதிமுறையை கடந்த…
காலி : நியூஸிலாந்து அணி இலங்கை அணியுடன் 2 டெஸ்ட் போட்டிகள் அடங்கிய சுற்றுப்பயணத் தொடரை விளையாடி வருகிறது. இந்த…