குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை உத்தரபிரதேச பொறியாளர் மற்றும் மனைவி மீது குற்றப்பத்திரிகை தாக்கல்

Published by
Dinasuvadu desk

குழந்தைகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகவும், பணத்திற்காக குழந்தைகளை துன்புறுத்தி எடுத்த வீடியோக்களை இணையதளத்தில் பரப்பியதற்காக  உத்தரபிரதேச நீர்ப்பாசனத் துறையின் ஜூனியர் பொறியாளர் மற்றும் அவரது மனைவி மீது சிபிஐ வெள்ளிக்கிழமை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

குற்றம் சாட்டப்பட்டவர்கள் பண்டாவில் உள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்ற இந்த வழக்கில் சுமார் 20 பேர் சாட்சியம் அளித்துள்ளனர்.இந்த கொடூரனின் இல்லத்தில் சோதனை  நடத்திய போது குழந்தைகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததற்கான  டிஜிட்டல் ஆதாரங்களின் அறிக்கைகளையும் சிபிஐ  அதிகாரிகள் சிறப்பு நீதிமன்றத்தில் சமர்ப்பித்தனர்.இந்த வழக்கு தொடர்பாக டெல்லியைச் சேர்ந்த ஒருவரையும் சிபிஐ கைது செய்துள்ளது

 

Published by
Dinasuvadu desk

Recent Posts

LIVE : பூமிக்குத் திரும்பிய சுனிதா வில்லியம்ஸ் முதல்… அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கட் வரை.!

LIVE : பூமிக்குத் திரும்பிய சுனிதா வில்லியம்ஸ் முதல்… அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கட் வரை.!

சென்னை : அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் இன்று ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டம் அறிவித்துள்ள நிலையில்,…

24 minutes ago

அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டால் சம்பளம் கிடையாது – தமிழக அரசு!

சென்னை : தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபடுவதற்கு எதிராக தமிழ்நாடு அரசு…

40 minutes ago

வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி: ராகுல்காந்தி எச்சரிக்கை!

டெல்லி : வாக்காளர் பட்டியல் மற்றும் போலி வாக்காளர் அடையாள அட்டைகளில் மோசடி தொடர்பாக காங்கிரஸ் உட்பட முழு எதிர்க்கட்சியும்…

1 hour ago

பூமிக்கு திரும்பிய சுனிதா வில்லியம்ஸை வரவேற்ற டால்பின்ஸ்.! அறிய காட்சி…

ஃபுளோரிடா : இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க விண்வெளி வீரர் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் அவரது சகா புட்ச் வில்மோர்…

2 hours ago

பூமிக்கு திரும்பிய சுனிதா வில்லியம்ஸ்… குறித்த நேரத்தில் கடலில் இறங்கிய டிராகன் விண்கலம்.!

ஃபுளோரிடா : இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் மற்றும்  புட்ச் வில்மோர் ஆகியோர் 9…

3 hours ago

ஈ சாலா கப் நம்தே சொல்லாதீங்க…ஏபி டிவில்லியர்ஸ் கிட்ட டென்ஷனான விராட் கோலி!

பெங்களூர் : ஐபிஎல் போட்டிகள் தொடங்கிவிட்டது என்றாலே ஆர்சிபி ரசிகர்கள் "ஈ சாலா கப் நம்தே ...ஈ சாலா கப்…

13 hours ago